அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

டெல்லியில் 11 இஸ்லாம்- தலித் தொகுதிகள்… பாஜக போட்ட பக்கா ஸ்கெட்ச்..!

1993 ஆம் ஆண்டில் டெல்லியில் ஒரு முறை மட்டுமே பாஜக அரசை அமைக்க முடிந்தது. இந்த முறை டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பாஜக தலைவர்களின் கடின உழைப்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பலனளிப்பதாகத் தெரிகிறது....

அதிமுகவில் ஓ.பி.எஸ் பக்கம் பெரும்பான்மை..? இரட்டை இலை சின்னம் யாருக்கு..? உயர்நீதிமன்றத்தில் வாக்குவாதம்..!

அ.தி.மு.க. விவகாரத்தில் நீதித்துறைக்கு இணையான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என கடந்த முறை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான், அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை...

பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,  4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,  4-ம் வகுப்பு மாணவி பாலியல்...

டெல்லியில் பாஜகவின் குதிரை பேரம்… ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ 15 கோடி..? ஆம் ஆத்மி குற்றச்சாட்டு..!

டெல்லி தேர்தல் ரிசல்ட்ளுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள்/ வேட்பாளர்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியிடம் விசாரிக்க ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகம் கவர்னர் வினய்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்… யாரும் எதிர்பாராத தண்டனை அறிவித்த அன்ம்பில் மகேஷ்..!

‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருக்கிறார்!தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவம்தான் அதிர்வலைகளை...

‘ஹெச்.ராஜா- அண்ணாமலைக்கு தண்டனை கொடு இறைவா..! நாகூர் தர்காவில் நடந்த பிரார்த்தனை..!

“அவர்களுக்கு நல்ல புத்தியை இறைவன் கொடுக்கட்டும்” என ஹெச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் நாகூர் தர்காவில் பிரார்த்தனை நடத்தினர்.திருப்பரன்குன்றம் மலை குறித்த விவகாரத்தில் இந்துத்துவா, பாஜக மக்களை தூண்டிவிடுவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகூறித்து...

கேஜ்ரிவாலின் வெற்றி இந்தியா முழுவதும் எழுச்சி… பாஜகவின் தோல்வி மோடிக்கு டெல்லியிலேயே வீழ்ச்சி..!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும். மாநிலத்தில் 70 தொகுதிகளில் 60.44 சதவீத வாக்குகள் பதிவாகி, 699 வேட்பாளர்களின் தலைவிதி என்ன வென்று ரிசட்டுக்காக காத்திருக்கிறது டெல்லி. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக பெரும்பான்மை பெறுவதாகவும், சில...

சீமானின் பின்புலத்தில் யாா்….. விரைவில் வெளிவரும் தகவல்…… – வெற்றி குமரன் சீற்றம்

சீமானின் மோசமான நிர்வாக திறமையால், நாம் தமிழர் கட்சி அழிந்து வருகிறது . கட்சியில் உள்ளவர்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும்  தனது சொந்த வாழ்க்கைக்காக சுரண்டியவர் சீமான். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய வெற்றி குமரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்னை...

‘ஆட்சியாளர்களின் பொய்வேடம் வெகுவிரைவில் கலையும்…’ திமுக மீது விஜய் குற்றச்சாட்டு..!

தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள்'' என தவெக தலைவர் விஜய் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,''சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில்,...

யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வெளியிட்டுள்ள புதிய கொள்கை விதிக்கு எதிராக  திமுக மாணவரணி சார்பில் ,டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, வைகோ, துரை வைகோ, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் , மக்களலை எதிர்க்கட்சி...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...