அரசியல்
”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...
அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...
சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வன்னியர் கூட்டமைப்பினர்
சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் பலியான 21 சமூகநீதிப்...
மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி
மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது...
திருநெல்வேலியில் முதல்வர் : ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இதில், ரூ.6400 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்....
இந்துக்களும், முஸ்லிம்களும் ,சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தையும் சுற்றுப்புற சுவரையும் நூற்றாண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ....
என்னை கொல்ல நினைத்தால் மொத்தமாக அழிச்சிடுவேன்’! ‘எதுவும் மிச்சமிருக்காது’: ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!
ஈரான் அரசு என்னை கொல்ல முயற்சித்தால், நான் ஈரானை அழித்துவிடுவேன், எதுவுமே அங்கு மிச்சம் இருக்காது இது தொடர்பாக என் உதவியாளர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத்...
விஜயை சுத்தி தப்பு நடக்குது… நிர்வாகிகளை நாய் மாதிரி நடத்துறாங்க… அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கும் த.வெ.க. நிர்வாகி..!
''தளபதியை சுத்தி தப்பு நடக்குது.. ஆனந்த் சாரை ரொம்ப புகழ்ந்து பேசுகிறார்கள்.. தலைவரும் அவரை நம்புகிறார்.. ஆனால் அதற்கு அவர் உண்மையாக இருக்கிறாரா..? எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க''என திருவண்ணாமலையை சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இதுகுறித்து...
இன்னும் ஒரே மாதம்தான்… மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!
‘இன்னும் ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் ஒன்றிய, நகர, கிளை அளவிலான நிர்வாகிகளின் நியமனங்களை முடித்திருக்க வேண்டும்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி...
தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சி – செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கடசி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில், போலி மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க...
“கும்பமேளா விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்…. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!
“கும்பமேளா விபத்து” நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தினால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 30...
தவெக கட்சி கொடிகம்பம் அனுமதி மனு….. உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில்...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
