அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது – செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாடு மீனவர்கள் கைதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் வலியுறித்தியுள்ளாா்.மேலும் இது...

அண்ணா நினைவு நாள் – திராவிட இயக்கம் நினைவுகள் – உதயநிதி ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து...

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள கடைசி புகழ் வெளிச்சம் கொண்ட கட்சித்தலைவர் விஜய்தான் – புளூ சட்டை மாறன் அதிரடி!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புகழ் வெளிச்சம் கொண்ட கடைசி கட்சித்தலைவர் விஜய்தான் என்றும், இனி எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், இங்கே எடுபடாது என்று திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயின்...

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெறும் குப்பை – சீமான்

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் – முதலமைச்சர் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அவர்கள் இருவருக்குப் பிறகும் தி.மு.கழகம் எத்தனையோ...

அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என மக்களை ஏமாற்றாதீர்கள் – டி.டி.வி. தினகரன் கடும் சீற்றம்

அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு,  காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான...

ஐக்கிய ஜனதா தளத்தில் பாஜகவின் மறைமுக ஏஜெண்டுகள்… கட்சியை உடைக்க சதி நடக்கிறதா..? நிதிஷ்குமார் கவலை.

'சில நிர்பந்தங்கள் இருந்திருக்கும், அதனால், விசுவாசமும் இல்லை.' இது கவிஞர் பஷீர் பத்ரின் ஒரு வரிக் கவிதை.பீகார் அரசியலில் சில ஆளுமைகள், ஒரு சிறப்பு நிர்ப்பந்தத்தின் கீழ், 'இதயம் இங்கே, மனம் வேறு எங்கோ' அரசியலுக்குப் பெயர் போனவர்கள். சந்தர்ப்பத்தில்...

‘காங்கிரஸின் அரச குடும்ப ஆணவம்…’ சோனியாவை கடுமையாகத் தாக்கிய மோடி..!

ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து சோனியா காந்தியின் ஏழைப் பெண் கருத்து தெரிவித்ததற்காக பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாகத் தாக்கினார்.நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வாள்வெட்டு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ்...

நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் – அதிமுக சார்பில் புகார் மனு

நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்  என்றும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார்.இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அண்ணா திமுக...

நாதக – பெரியாரிய உணர்வாளர்கள் ஒரே இடத்தில் எதிரெதிரே நின்று வாக்கு சேகரிப்பு!

தமிழ் தேசிய கூட்டணி சுயேட்சை வேட்பாளர் தந்தை பெரியார், அம்பேத்கர் புகைப்படத்துடனும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மைக் சின்னத்துடனும் பள்ளிவாசல் முன்பாக ஒரே இடத்தில் எதிர் எதிரே நின்று வாக்கு சேகரிப்பு.ஈரோடு புது மஜித் வீதியில் உள்ள பள்ளிவாசலில்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...