அரசியல்
”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...
அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...
வி.சி.க விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுன் தமிழக வெற்றிக் கழத்தில் ஐக்கியம்!
விஜய் முன்னிலையில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும் அதிமுகவிலிருந்து விலகி தவெக இணைந்த நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டது.தமிழக வெற்றிக் கழக மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...
தவெகவில் இணைகிறாரா..? வெகுண்டெழுந்த காளியம்மாள்… கதறும் நாதக தம்பிகள்..!
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாதமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் முன்னிலையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற...
மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில்,...
தவெகவில் இணைந்த அதிமுக புள்ளி – ஆதவ் அர்ஜுனா… விஜய் வழங்கும் முக்கியப் பதவி..!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தார் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். கடந்த...
பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை டெல்லியில்...
சென்னையில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலையான சம்பவம் குறித்து திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா? என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்...
‘இந்தி எங்கள் உயிர்..!’ ஈரோட்டில் இடறிய திமுக வேட்பாளர்..!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக – நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம்...
ஞானசேகருடன் பேசிய யார் அந்த சார்..? ஆதாரம் வைத்திருக்கிறேன்….அண்ணாமலை ஆவேசம்..!
ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க சவால் விடுத்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அண்ணாமலை பல்கலைகழக மாணவி பாலியல்ழக்கின் குற்றவாளி ஞானசேகரனுடகால் ரெக்கார்ட் ஒரு வருடம்...
தலைவரை வைத்து அரசியல் பிழைக்காதீர்கள்..! விடுதலைப்புலிகளிடம் இருந்து சீமானுக்கு வந்த பகீர் கடிதம்..!
''தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை... புகைப்படம் எடுத்ததும் உண்மை. ஆனால், அந்தப்புகைப்படங்களை சீமானுக்கு தரவில்லை'' என எல்டிடிஇ பொறுப்பாளர் தமிழ்வேந்தன் கூறியுள்ளார்.இதுகுறித்து எல்டிடிஇ வெளியிட்டுள்ள அறிக்கையில்,''பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று...
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறார் – டி.ஆர்.பாலு பேட்டி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார் என்று டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்வர்...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
