அரசியல்
”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...
அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...
‘கமல்தான் கடமைகளை தட்டிக்கழிக்கும் சோம்பேறியா..?’ மய்யத்தில் இருந்து விலக வினோதினி சொன்ன காரணம்..!
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தபோது தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றப்போவதாகக் கூறி ஆர்பரித்தார். மைக்கை உடைத்தார், டிவியை உடைத்தார். கடைசியில் அவரது கட்சியே சுக்குநூறாய் உடைந்துவிட்டது. அவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார். பலரும் அவரது கட்சியில் இருந்து விலகிவிட்ட...
தவெக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறாரா ஆதவ்?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் இதற்காக கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவர் விஜய் சிலைகளை திறந்து வைக்கிறார்.தொடர்ந்து...
ஆளுநரின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் கண்டனம்
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க வலியுறுத்த...
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு
தமிழக வெற்றிக்கழகதின் மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளாா்.தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் பின்வருமாறு -சென்னை புறநகர் - சரவணன்தென்...
2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
2026 தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சி வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் - அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது,...
வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்… நிர்வாகிகள் கையில் வெள்ளி நாணய சீக்ரெட்… அதிரடியாக களமிறங்கும் விஜய்..!
நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதில் இருந்தே விஜய், தமிழக அரசியலில் பரபரப்பான நபராக மாறியுள்ளார். குறிப்பாக ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக், பதவிக்கு பணம் வசூலிப்பதாக புஸ்ஸி ஆனந்த் மீது எழுந்த புகார்கள் என தமிழக...
ஈ.சி.ஆர். சாலையில் இரவில் பெண்களை துரத்திய சம்பவம்! சுத்துப்போட்ட இளைஞர்கள்! – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்த சம்பவம் நெஞ்சை பதபதக்க வைக்கிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ்...
தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு பணி தொடரும் அரசாணை வழங்கக் கோரிக்கை! – துரை வைகோ
தொழிற்கல்வி பயிற்றுநர்களின் பணியை உறுதிசெய்து, அவர்களுக்கு பணி தொடரும் அரசாணையை வழங்கிட வேண்டுமாய், அவர்களின் பிரதிநிதிகளோடு அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தேன் என மறுமலர்ச்சி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளாா்.சமிக்ர சக்ஷ...
முதல் 10 இடங்களை பிடிக்க முடியவில்லை – வருவாயை பெருக்கி கடனை குறையுங்கள்! – மருத்துவர் இராமதாசு
நிதி மேலாண்மையில் தள்ளாடும் தமிழகம்: முதல் 10 இடங்களை பிடிக்க முடியவில்லை - வருவாயை பெருக்கி கடனை குறையுங்கள்! இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் கடன் வாங்குவதற்கு கூட இயலாத நிலை உருவாகிவிடும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர்...
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் X வலைதளத்தில் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் அரசுப் பணி...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
