அரசியல்

காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற...

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் X வலைதளத்தில் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் அரசுப் பணி...

‘நீ வெங்காயத்தை வீசினால் நான் வெடிகுண்டு வீசுவேன்..!’ கொலை மிரட்டல் விடுத்த சீமான்..!

‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறாரா? அல்லது புரியாமல் பேசுகிறாரா? அல்லது நிதானத்துடன்தான் பேசுகிறாரா?’ என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியிருகிறார்கள்?பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை வீசுவேன் என...

கும்பமேளா நீராடல் சர்ச்சைப்பேச்சு… இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கார்க்கே மீது அடுத்தடுத்து வழக்கு..!

கங்கை நதியில் நீராடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதையடுத்து அவருக்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் கார்கே மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 3 ஆம்...

சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி… திருமாவளவன் கிளப்பும் சந்தேகம்..!

தமிழ்நாட்டில் இப்போது சீமான், பெரியாரை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று புரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர்,''பெரியாரை கொச்சைப்படுத்தும் வேலையில் போலி தமிழ் தேசியவாதிகள் இறங்கியுள்ளனர். சீமான் பேசுவது மிகவும்...

உயர்கல்வித்துறையில் இடர்பாடுகளுக்கு காரணம் ஆளுநர் தான் – அமைச்சர் கோ.வி.செழியன் குற்றச்சாட்டு

மாற்றான் தாய் மனபோக்குடன் ஆளுநர் செயல்படுகிறார், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட உயர்கல்வித்துறைக்கு தடையாக இருப்பது ஆளுநர் தான் பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி ஒரு தலைபட்சமான முறையில் நடந்து கொள்வதால் தான்...

மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை: ‘யார் அந்த சார்..?’ பட்டியல் போட்டு அதிமுகவை பங்கம் செய்த திமுக..!

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை, பெரம்பூரில் பள்ளி சிறுமிகள் 3 பேருக்கு பாலியல் வன்கெடுமை நடந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை...

‘வாயில் ராமர், பக்கவாட்டில் கத்தி..!’ மோடியிடம் நட்பு பாராட்டி இந்தியாவுக்கு செக் வைக்கும் ட்ரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசினர். இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளமான எக்ஸ்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார், பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா...

பாஜக ஆண்டு வருமானம் 83%… காங்கிரஸின் வருமானம் 170% அதிகரிப்பு..!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் வருமானமும் கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பாஜகவின் வருமானம் 83 சதவீதம் அதிகரித்து ரூ.4340.5 கோடியாகவும், காங்கிரஸின் வருமானம் 170 சதவீதம் அதிகரித்து ரூ.1225 கோடியாகவும்...

வலுப்படும் இந்தியா-அமெரிக்க உறவு… பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்..!வ்

பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் முதல் முறையாக தொலைபேசியில் பேசினர். இதன் போது, ​​பிரதமர் மோடி டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு...

‘நான் பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையில் இருந்தேன்’… மகாத்மா காந்தியின் கும்பமேளா அனுபவம்..!

மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்டார். ஆனாலும்தனது பயணம் மதத்தைத் தேடியதல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தி இருந்தார். அவரைப் பார்க்கவும்,சந்திக்கவும் கும்பமேளாவில் திரண்டிருந்த பெரும் கூட்டம், தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட போராட்டம் இந்தியாவில் எவ்வளவு...

━ popular

இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுக இருந்து வருகிறது – முதல்வர்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். இஸ்லாமியா்களுக்கு...