அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் வக்ஃபு மசோதா- நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

நம் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து இந்த திட்டம் கொண்டவரப்பட்டது கண்டிக்கத்தக்கது எனவும் வக்ஃபு மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அமலியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தங்களது சமூகத்துக்கு...

அறிவாலயத்தை தொட்டால் மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!

''திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.''நான் தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும்....

விஜயின் பணக் கொழுப்பு… பிரசாந்த் கிஷோர் வருகையால் வெறுப்பான சீமான்..!

செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்  - நடிகர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பண கொழுப்பு காரணமாக சந்தித்ததாக சீமான் சாடல்.செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாம் தமிழர்...

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது – அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது என்றும்“Pro Incumbency” தான் எங்கும்...

தேர்தல் ஆணையத்தின் ‘குமாஸ்தா’ வேலை… சீறிய சி.வி.சண்முகம்..!

‘‘குமாஸ்தா வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது’’ என்று அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “உயர்நீதிமன்றம்...

2026ல் திமுகவை ஜெயிக்க வைக்க மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்- அமைச்சர் சேகர்பாபு

சென்னையின் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு. திராவிட மாடல் ஆட்சி ,மாற்றத்திற்கு உண்டான ஆட்சி ,வட சென்னை வாடா சென்னை ஆக மாறும். அரசியலையும், ஆன்மீகத்தை சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக பேசும் அண்ணாமலைக்கு திருப்பதிக்கு நிகராக பழனி இருப்பதை ...

பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆணையம் விசாரிக்க தடை...

அதிமுக உள் கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு தடை- நீதிமன்றம் உத்தரவு

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு...

வெளிநாட்டு பயணம்… கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ வைத்த செக்..!

‘‘ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடைய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்’’என டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தரப்பு முறையிட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு...

எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் பின்னணி… செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த முக்கியப்புள்ளி..!

விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியது.எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்? என்பது...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...