அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

விஜய்க்கு ‘ஒய்’பிரிவு பாதுகாப்பு..! வயிற்றெரிச்சலில் தவெக-வை கதறவிடும் சீமான் தம்பிகள்..!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு உடனடியாக 'ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளதற்கு நாதக தனது வயிற்றெரிச்சலை காட்டியுள்ளது.ஆயுதம் தாங்கிய 8 -11 பாதுகாப்புப்படை வீரர்கள், காவல்துறை படையினர் , தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு...

‘நான் ஓ.பி.எஸ் இல்லடா..! செங்கோட்டையனின் மிரட்டல்… அடிபணிந்த எடப்பாடி பழனிசாமி..!

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளைம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்."இந்த விழா...

பாமக படையுடன் டெல்லி சென்ற அன்புமணி… நிதின் கட்கரியிடம் நீட்டப்பட்ட மெகா லிஸ்ட்..!

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேசிய...

திமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்… துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள், மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தலித் சமுதாயத்தை சார்ந்த எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜை நியமித்து இருக்கிறது. இஸ்லாமிய...

திமுக 52% சதவீதம்! எதிர்கட்சிகள் சேர்ந்தாலும் எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் ரகுபதி

நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் கூட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.எதிர்கட்சிகள் அனைவருடைய வாக்கு வங்கியைவிட திமுகவின் வாக்கு வங்கி அதிகமாக உள்ளது! திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களிடையே ஆதரவு அலை வீசுகின்றது!அமைச்சர்...

தமிழக அமைச்சரவை மாற்றம்… ராஜகண்ணப்பனிடம் இலாகா பறிப்பு..!

முதலமைச்சரின் பரிந்துரைப்படி தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பாக ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம வாரியத்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி ராஜகண்ணப்பன் பால் வளத்துறையை மட்டும் கவனிப்பார். வனத்துறை அமைச்சராக...

அறிவாலயத்தில் அண்ணாமலை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது – ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லை கூட புடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.சென்னை, வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலாக உருவம் வரை...

‘அதிமுகவில் வித்-அவுட் எடப்பாடி பழனிச்சாமி …’ பகீர் கிளப்பும் டி.டி.வி.தினகரன்..!

எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் .அதிமுக நான்கைந்து பிரிவுகளாக கோஷ்டி பூசலில் சிக்கித் தவிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விவகாரமும் பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. செங்கோட்டையன் ஒருபுறம் போர்க்கொடி...

புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்

இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும்...

செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாகிறதா..? ஒரேபோடாக போட்ட ஓபிஎஸ்

அதிமுக-வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளர்.தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,''செய்திகளில் வெளியானது போன்று நான் பஞ்சமி நிலத்தை வாங்கவில்லை. பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...