விளையாட்டு

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...

டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20...

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…

அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய...

வரலாற்று சாதனை: உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி ஊக்கத்தொகை...

பெரும் சிக்கலில் கவுதம் கம்பீர்… இந்திய அணியிலிருந்து நீக்கப்படும் 2 சீனியர்கள்..!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ வித்தியாசமான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில், பிசிசிஐ அதிகாரிகள், தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்-கேப்டன் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கவுதம் கம்பீரின் இரண்டு கூட்டாளிகளும் வெளியேற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன....

தோல்வி மேல் தோல்வி… இந்திய அணியில் நடப்பது என்ன..? ராஜீவ் சுக்லா விளக்கம்..!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு மிகவும் மோசமாக இருந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தத் தொடரின் போது, ​​இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நடந்த பல...

இனி பொறுத்துக் ள்ள முடியாது…ரோஹித் சர்மா- விராட் கோலிக்கு பிசிசிஐ போட்ட உத்தரவு..!

ரோஹித் மற்றும் விராட்டின் தன்னிச்சையான போக்கை இனி பொறுத்துக்கொள்ள முடியாது! கவுதம் கம்பீரின் கோரிக்கையைத் தொடர்ந்து பிசிசிஐ தனது பிடியை இறுக்கியது.நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை இழந்த பிறகும், இந்திய...

ஜஸ்பிரித் பும்ராவின் வேதனை நிலைக்கு அந்த 4 காரணங்கள்… சோதனையில் இந்திய அணி..!

சாம்பியன்ஸ் டிராபிக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் மத்தியில், பும்ரா பற்றிய தகவல்கள் கவலைகொள்ள வைக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து சஸ்பென்ஸ் இருப்பதாக தகவல்.அவர் சாம்பியன்ஸ் டிராபியில்...

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்கிய விராட் கோலி… உத்தப்பா ஆவேச குற்றச்சாட்டு..!

விராட் கோலி முடிவுக்குக் கொண்டு வந்ததாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தார், ஆனால் விராட் கோலி அவருக்குச் செவிசாய்க்கவில்லை, இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது அதிர்ச்சி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.யுவராஜ் சிங் இந்திய...

விராட் கோலி-ரோஹித் சர்மா மட்டுமா… ஊசலாட்டத்தில் 5 இந்திய அணி வீரர்கள்..!

இந்திய அணியை பொறுத்தவரை, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் எதிர்பாராத வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தபடி முடிந்தது. சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் 3-1 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது. இதனால், உலக டெஸ்ட்...

இந்திய அணியை சட்னியாக்கிய சிட்னி டெஸ்ட்: ரோஹித்- கோலி என்ன ஆவார்கள்..? கம்பீர் சொன்ன முக்கிய விஷயம்..!

சிட்னி டெஸ்டின் தோல்வியுடன், கடந்த 7 ஆண்டுகளாக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இந்த தோல்வி ஒட்டுமொத்த இந்திய...

இந்திய அணியின் அடுத்த கேப்டன்..? லிஸ்டில் முதலிடம் பிடித்த அந்த வீரர்..!

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ரோஹித் ஷர்மா பார்டர் கவாஸ்கட் டிராபியின் ஐந்தாவது டெஸ்டில் விளையாடும் அணியில் இருந்து விலகினார். அணியின் கேப்டனாக இருந்த அவர், தனது மோசமான ஆட்டத்தை உணர்ந்து அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார்.இப்போது, ​​அவரது ஒருநாள் போட்டிகளுக்கான...

சிட்னி டெஸ்ட்: 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்திய அணி

பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை...

ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்பிரித் பும்ரா சாம் கோன்டாஸ் சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்

சிட்னி டெஸ்டில் முதல் நாள் கடைசி ஓவரின் போது அபாரமான ஆட்டம் காணப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டன்ஸ், ஜஸ்பிரித் பும்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உஸ்மான் கவாஜாவை பும்ரா அவுட்டாக்கினார். அப்போது கான்ஸ்டன்ஸ் நோக்கி...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...