விளையாட்டு

மாஸ் காட்டிய ஆப்கானிஸ்தான்! 2027 உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி… ஐ.சி.சி வெளியிட்ட அதிரடி லிஸ்ட்!

வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் (ODI) கிரிக்கெட் உலகக்கோப்பைத்...

“ரோ-கோ கூட்டணி இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட்கள்!” – 2027 உலகக்கோப்பை குறித்து ஷிகர் தவான் கொடுத்த மாஸ் அப்டேட்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ‘கபார்’ என அன்போடு...

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

ரோஹித் – விராட் கோலிக்கு யுவராஜ் சிங் போட்ட விதை… ஃப்ளாஷ்பேக்கை உடைத்த யோகராஜ் சிங்..!

இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உலகின் மிகவும் வெற்றிகரமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக பல பெரிய போட்டிகளில் தனித்து நின்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த முறையும், ரோஹித் சர்மாவின் தலைமையில்,...

ஃபைனலுக்கு இந்திய அணி சென்ற பிறகும் கம்பீர் கடும் கோபம்.. ஏன் தெரியுமா?

2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தனது இடத்தைப் பிடித்துள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும். அந்தப் போட்டியும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 2025...

ஆஸி.,-யுடன் அரையிறுதி: இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல 265 ரன்கள் இலக்கு..!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா ஒரு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. துபாய் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் அரைசதங்கள் ஆஸ்திரேலியா போட்டியின் அதிகபட்ச ஸ்கோரைப்...

இந்தியா vs ஆஸ்திரேலியா அறையிறுதிப்போட்டி… வெற்றியை தீர்மானிக்கும் அந்த 6 பேர்..!

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கான இந்த 6 முன்னாள் வீரர்களுக்கு ஐ.சி.சி பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது, அவர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள்.2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும். போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி...

அந்த 48 மணி நேரம்… 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்… ஐசிசி அரையிறுதியில் செம ட்விஸ்ட்..!

2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டிக்கான அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெறுகிறது. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை...

மைதானத்தில் சுருண்ட முகமது ஷமி… கிரிக்கெட்டில் இதுதான் உங்கள் உத்தியா..?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமீபகாலமாவே உடற்தகுதி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் நீண்ட காலமாக மைதானத்தில் இருந்து விலகி இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு கணுக்கால் பிரச்சனை ஏற்பட்டது....

இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா…7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!

தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா குழு பி விரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், தென் ஆப்ரிக்கா அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதேசமயம், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், ஹாட்ரிக் தோல்விகளுடன்...

பாகிஸ்தான் கேப்டனின் ரகசியங்கள்..! முஸ்லிம் அல்லாதவர்கள் விரட்டியடிப்பு: ஹோட்டலில் தொழுகைக்கு தனி அறை..!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியனாகவும் இருந்தது. முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் குழு ஏ பிரிவில் சேர்க்கப்பட்டது. அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்குப்...

7 கோடி ரூபாய் வாட்சை கையில் கட்டி… பாகிஸ்தான் மேட்சில் கெத்துக்காட்டிய ஹர்திக் பாண்டியா..!

கையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வாட்ச் கட்டி இருந்தாலே அது எங்கேயும் இடிபட்டுவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து நடந்து கொள்வோம். வாட்ச் கட்டியுள்ள கையை அசையாமல் வைத்து பாதுகாப்போம். ஆனால் 7 கோடி ரூபாய் வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு...

வெளிநாட்டு வீரர்களுக்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகளால் பீதி- இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்திய அணி செல்லாததால் கோபமடைந்த பாகிஸ்தான், நிறைய நாடகங்களை உருவாக்கியது. போட்டியிலிருந்து விலகுவதாகவும், போட்டியை நடத்துவதை கைவிடுவதாகவும் அச்சுறுத்தி வந்தது.ஆனால் இறுதியில் இந்தியா விரும்பியதே நடந்தது அவர்கள் ஹைஃப்ரிட்...

━ popular

“தியேட்டரில் அழுதால் விஜய் செத்துட்டாங்கன்னு நினைப்பாங்க!” – முதலமைச்சர் விஜயை வம்பிழுத்த ஆர்.பி. உதயகுமார்!

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அனல்...