3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம்… இந்திய அணியின் தேவை என்ன? கடுப்பாகும் சீனியர்கள்..!
இந்திய அணியின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். இந்தியாவுக்காக ஐசிசி பட்டத்தை வென்ற கேப்டன்கள் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை...
உடலளவில் காயம்பட்டு 2024ம் ஆண்டு திரும்பி உற்சாகப்படுத்திய விளையாட்டு வீரர்கள்..!
2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் காயம்பட்டு திரும்பிய விளையாட்டு வீரர்களின் மறுபிரவேசங்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. ஒரு பயங்கரமான கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் கிரிக்கெட்டுக்கு திரும்பியது முதல் துப்பாக்கிச் சூட்டில்...
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த...
இந்திய அணி தோல்வி: அம்பயரின் தவறான முடிவு… மெல்போர்ன் டெஸ்டில் வெடித்த சர்ச்சை..!
மெல்போர்னில் டீம் இந்தியா தோல்வியடைந்தது. மெல்போர்ன் டெஸ்டில் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்திருந்தது. அதைத் துரத்திய இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 155 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 300 ரன்களை சேஸ் செய்யும்...
நிதீஷ் ரெட்டி உங்க ஆளா? எங்க ஆளா..? அடித்துக் கொள்ளும் தெலுங்கர்கள்… ஆஃப் ஆக்கிய பவன் கல்யாண்..!
கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியின் அபாரமான சாதனை குறித்து ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணும் ட்வீட் செய்துள்ளார். தெலுங்கு கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தென்னாபிரிக்க அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது.தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ஆம்...
ஆஸி., டெஸ்டில் 122 ஆண்டுகள் சாதனையை முறியடிப்பு… 35 நாட்களில் இரண்டு கனவுகளை நிறைவேற்றிய நிதீஷ் ரெட்டி..!
பெர்த்தில் அறிமுகம், இப்போது மெல்போர்னில் வரலாற்று சதம். டீம் இந்தியாவின் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி தனது இரண்டு பெரிய கனவுகளை சுமார் 35 நாட்களுக்குள் நிறைவேற்றினார். டீம் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற அவரது...
பூ இல்ல.. நெருப்பு… மைதானத்தில் புஷ்பா -வான நிதீஷ் ரெட்டி..! மட்டையால் சரிந்த ஆஸி., ப்ளான்..!
புஷ்பாவின் முதல் பாகத்தின் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு, விராட் கோலி, டேவிட் வார்னர் போன்ற பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் களத்தில் புஷ்பாவை போல தாடையை தடவி மேனரிஸங்களை செய்து வேடிக்கை காட்டினர். புஷ்பா-2 வெளியீட்டிற்குப் பிறகும் கிடிக்கெட்டில் இதேபோன்ற மேனரிஸத்தைக்...
ரோஹித்தின் மோசமான ஃபார்ம்… சுனில் கவாஸ்கர் சொல்லும் 2 காரணங்கள்..!
ரோகித் சர்மாவின் மோசமான பார்முக்கான காரணத்தை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித்தின் மோசமான பார்ம் குறித்து கவாஸ்கர் கவலை தெரிவித்தார். 37 வயதான ரோஹித், குறிப்பாக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தனது கால்தடலில்...
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட்: விதியை மீறிய விராட் கோலி..?
மெல்போர்ன் டெஸ்டில் விராட் ஹோலியால் 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், விராட் கோலியுடன் ரன் அவுட் ஆனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு. இந்த ரன் அவுட்க்குப் பிறகு, யாருடைய...
━ popular
இந்தியா
தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு...


