விளையாட்டு

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...

டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20...

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…

அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய...

வரலாற்று சாதனை: உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி ஊக்கத்தொகை...

இந்திய அணிக்கு ஆபத்து..! வெற்றியை முதுகில் சுமந்த பும்ராவுக்கு வந்த சோதனை..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2 நாட்கள் மட்டுமே ஆட்டம் நடைபெற்று, அதிலும் இரண்டு இன்னிங்ஸ் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது இன்னிங்சிலும் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.இருப்பினும்...

டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு… விராட் கோலிக்கும் சிக்கல்… பிசிசிஐ அதிரடி..!

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் தற்போது முடிந்து விட்டது. நடந்து முடிந்த மெல்போர்ன் டெஸ்டே அவரது கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று இந்திய...

சிட்னி டெஸ்ட்: ஆத்திரத்தில் பும்ரா… ஆஸி., வீரரை நோக்கி காட்டுக் கூச்சல்..!

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் கடைசி ஓவரில் மைதானத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ், ஜஸ்பிரித் பும்ராவை கத்தினார்.இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா- ஆஸ்திரேலியாவின் இளம் பேட்ஸ்மேன் சாம்...

இனி, கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மண்… ரோஹித் சர்மாவை குறி வைத்ததால் அதிர்ச்சி..!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பதவி ஊசலாட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்படலாம். கௌதம் கம்பீருக்குப் பதிலாக விவிஎஸ் லக்ஷ்மண் அணியின்...

5-வது டெஸ்டில் ரோஹித் சர்மா அவுட்… ஆஸி.,யில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்..!

பார்டர் கவாஸ்கர் டிராபி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் கடைசி போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணி தற்போது 1-2 என பின்தங்கியுள்ளது. கோப்பையை தக்கவைக்க, இப்போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும்....

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..

உலக செஸ் சாம்பியன் குகேஷ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த மனு பாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடியரசு தினத்திற்கு முன்பாக தேசிய விளையாட்டு விருதுகளை...

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பாரா தடகள வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஜனவரி 17ம் தேதி...

சிட்னி டெஸ்ட்… ஆஸி.,யிலிருந்து வந்த 2 புகைப்படங்கள்… இந்திய அணியில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..!

சிட்னியில் நடக்கும் 5வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டாரா? ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் முடிந்துவிட்டதா? இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 5-வது டெஸ்ட் தொடங்கும் முன்பே இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சிட்னியில் இருந்து வெளிவரும் தகவல்கள் அப்படி நினைக்க...

கம்பீர் கட்டாயத்தின் பேரில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்… பிசிசிஐ அதிகாரி பரபரப்பு தகவல்..!

ஆஸ்திரேலியாவில், இந்திய அணி வீரர்களின் மோசமான செயல்பாடு, டெஸ்ட் தொடரில் பின்தங்கியதால், கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் தொடர்ந்து அவதூறில் உள்ளனர். அவரது ஆட்டம் விமர்சிக்கப்படுகிறது.ஆனால் வீரர்கள் மட்டுமல்ல, அணியின் மோசமான...

இந்திய அணியில் பும்ராவின் எதிரி..? மீண்டும் கேப்டனாகிறார் விராட் கோலி..?

மெல்போர்ன் டெஸ்டில் தோற்ற பிறகு, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அனைத்து வீரர்களையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இப்போது இந்திய அணியின் கவனம் ஜனவரி 3 முதல் தொடங்கும்...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...