தமிழ்நாடு
2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
கோவை: மின்சாரம் தாக்கி யானை பலி
கோவை: மின்சாரம் தாக்கி யானை பலி
கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் காரமடை பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன...
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு அரசியல் சதி: திருமாவளவன்
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு அரசியல் சதி: திருமாவளவன்
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஒத்திகை என விசிக தலைவர் திருமாளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள்...
சனிக்கிழமை தினமான இன்று தங்கம் விலை சரிவு கண்டுள்ளது?
தங்கம் விலை சற்றே குறைந்தது! இன்றைய நிலவரம்
சனிக்கிழமை தினமான நின்று தங்கம் விலை சரிவு கண்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம்...
நெல், கரும்புக்கு வாக்குறுதி அளித்தபடி உரிய விலை வழங்கப்படும்- அமைச்சர் உறுதி
நெல், கரும்புக்கு வாக்குறுதி அளித்தபடி உரிய விலை வழங்கப்படும்- அமைச்சர் உறுதிநெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் என சொன்ன வாக்குறுதியை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில்...
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரபூர்வ இணையதளத்தில்...
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது....
‘பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு’-அமைச்சர் பொன்முடி
'பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு'-அமைச்சர் பொன்முடி
சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான வினாக்கள் மற்றும் விடை நேரம் இரண்டாம் நாளாக நடைபெற்றது. அப்போது அந்தியூரில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்க அரசு முன்வருமா? என
அந்தியூர்...
மீனவர்கள் கைது; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மீனவர்கள் கைது; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இராமேஸ்வரத்திலிருந்து மார்ச்சு 22 ஆம் தேதி 540 விசைப்...
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் – பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் எழுத வராதது குறித்து...
தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை
தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் ஏப்ரல் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்குனி உத்திர திருநாள்...
━ popular
இந்தியா
டெல்லியில் பயங்கர தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்...
