தமிழ்நாடு
ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்
News365 -
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற...
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்
News365 -
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...
பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு...
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,...
ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று: உதயநிதி ஸ்டாலின்
ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று: உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி எதிர்பார்ககப்பட்ட ஒன்று தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா...
ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது- ஜி.கே.வாசன்
ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது- ஜி.கே.வாசன்
ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.கும்பகோணத்தில் உயிரிழந்த பட்டு கைத்தறி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் ஒப்பிலியப்பன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராயா...
அதிமுகவை விட 3 மடங்கு வாக்கு அதிகம் பெற்ற காங்கிரஸ்
அதிமுகவை விட 3 மடங்கு வாக்கு அதிகம் பெற்ற காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 3 மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு...
மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து இருக்கிறது.தங்கத்தின் தேவை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...
22 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம்- அமைச்சர் ரகுபதி
22 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம்- ரகுபதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று...
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்- மாவட்ட ஆட்சியர் விளக்கம்
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்
ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் இதுவரை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்றாவது...
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்...
மரியாதை நிமித்தமாகவே சந்திதேன்- உதயநிதி
மரியாதை நிமித்தமாக மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
‘கேலோ இந்தியா’ போட்டிள் நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு தரும்படியும், நீட் தேர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமரை சந்தித்தபின் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு இடைக்கால தடை!
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மரண வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது...
━ popular
மாவட்டம்
அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...
