தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல்...

கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…

தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும்...

மகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!

தமிழகத்தை தொடா்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று ரூ.5000...

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பலியான மாடுபிடி வீரர் அரவிந்தராஜன் குடும்பத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ராஜன், கட்டிட தொழிலாளியான இவர்...

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் மின்கசிவால் பயங்கர தீவிபத்து

சென்னை அம்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் மற்றும் கேஸ் ஏஜென்சியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ராம்குமார் என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் அண்ட் டாய்லெட் ஒர்க், எம்.ஜெ.வி இந்தியன் கேஸ் ஏஜென்சி...

திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக் கொடுமை அரசு: சீமான்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தவர்களை கைது செய்ய முடியாத இந்த திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக் கொடுமை அரசு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து...

புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு- பார்வையாளர் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.பொங்கலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் மந்தையில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அவை நாளாபுரமும் சிதறி ஓடின....

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 18 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஐந்தாம் சுற்று முடிவில் இதுவரை 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மொத்தம் 522 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மாடுபிடி வீரர்களுக்கு...

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்க- ராமதாஸ்

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி...

மு.க.அழகிரியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அங்கு மதுரை டிவிஎஸ் நகரில்...

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட, நாகப்பட்டினம் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கொழும்பிலிருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வந்தனர்.தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள்,...

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் வரும் 20-ம் தேதிக்குள் நியமனம்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வாரியம்...

துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான...

━ popular

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 முக்கிய வேட்பாளர்களும் இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 4...