தமிழ்நாடு
ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…
மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில்...
மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
News365 -
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல்...
கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…
News365 -
தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும்...
துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான...
பாலமேடு ஜல்லிக்கட்டு- 23 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு நடைபெற்று முடிவடைந்தது. 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறந்த காளைக்கு பைக் பரிசும் வழங்கப்பட்டது. மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு...
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வீரசபதம் ஏற்போம் – பழனிசாமி
சேலம் சிறுவாச்சூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தை பிறந்தால் அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டது. கிராமம் மேம்பாட்டுக்கு வளர்ச்சிக்காக எந்த திட்டமும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்கள் விரோத...
பாலமேடு ஜல்லிக்கட்டு- 3ஆம் சுற்று முடிவு; 13 பேர் படுகாயம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 305 காளைகள், 115 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் நான்காவது சுற்றுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா காலை 7 மணிக்கு...
தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.168 உயர்ந்து ரூ.42,536-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த...
திருவள்ளுவர் விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.1.2023) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை...
பெசன்ட் நகரில் சென்னை சங்கமம் திருவிழா- நேரில் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.சென்னை...
தமிழ்நாட்டில் அரசு தேர்வு எழுத தமிழ் கட்டாயம்
தமிழ்நாட்டில், அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த...
ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை...
ஸ்டாலின் கட்டளையிட்டால் உற்சாகத்துடன் செய்து முடிக்க தயார்- உதயநிதி ஸ்டாலின்
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி...
━ popular
அரசியல்
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார்.தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி...
