தமிழ்நாடு

ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…

மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில்...

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல்...

கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…

தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும்...

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்...

மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநில கல்லூரியில் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசு...

912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு

தமிழகத்தில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களின் பணி காலம் முடியவடையவுள்ளது. இந்நிலையில்...

கோவில் வளாகத்துக்குள்ளேயே ஊழியர் வெட்டிக் கொலை- கொதித்து எழுந்த அண்ணாமலை

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நெல்லையில் கோயில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நெல்லை மேலச்செவல் கிராமத்தைச்...

‘தமிழ்நாடு’ சர்ச்சை – ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழகம் என கூறுவதே பொருத்தமானது என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ்...

பழனியில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்பாபிஷேக வேள்விச்சாலை நிகழ்ச்சிகள் துவங்கின.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு...

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் நிகழ்ந்த விபத்தில் லைட் மேன் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் நிகழ்ந்த விபத்தில் லைட் மேன் ஒருவர் உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர்கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு...

“துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்”

“துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்” என எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர்...

சாலையோரம் படுத்திருந்தவர் தீவைத்து எரித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் சாலையோரம் படுத்துகிடந்த தொழிலாளியை தீவைத்து எரித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14-ஆம் தேதி...

முதல்வரும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- தமிழிசை

துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தில் எது சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். நான் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடியும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அரபிந்தோ அறக்கட்டளை சார்பில்...

━ popular

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர்  விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார்.தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி...