தமிழ்நாடு
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!
Ramya -
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா...
அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் முதல்வர் ஆய்வு…
News365 -
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து...
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – BPCL நிறுவனம் அதிரடி விளக்கம்
Ramya -
வணிக எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
Ramya -
தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் திடீர்...
ஈசிஆர் சாலையில் பராமரிப்பு பணி- கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்
ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு அதிபர்கள் மற்றும் தலைவர்கள் அதிகாரிகள் பிப்ரவரி 1-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை...
துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்
சென்னை பல்லாவரம் அருகே திரிசூலத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கூலித் தொழிலாளி காலில் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திரிசூலம் பெரியார் நகரில் சங்கர் என்பவர் வீட்டில் கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. அதே சமயம் திரிசூலம் மலைப்பகுதியில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அனுமதி பெற்று...
தங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.280 உயர்ந்து ரூ.42,600-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த...
தமிழகத்தில் புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளார் முதலமைச்சர் – அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள இளங்கோ நகரில் ரோட்டரி சங்கத்தினருடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு...
ஈரோடு இடைத்தேர்தல்- அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை
கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் சிபி.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு...
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாத பழனிச்சாமி
மருத்துவத்துறை ஊழியர்கள் பலர் கடுமையாக பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி விரும்பினால் மக்களை தேடி மருத்துவம்...
தமிழகத்தில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்த விவகாரம்
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்களை முறைகேடாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அறிக்கை அடிப்படையில், உள்துறைச் செயலாளர் விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் உத்தரவுப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்...
இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது: அன்புமணி ராமதாஸ்
இலங்கைக்கு கடன் கிடைப்பதற்காக இந்தியா இந்த அளவுக்கு இறங்கிச் சென்று உதவி செய்ய எந்த நியாயமும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசு மீளமுடியாத கடன்சுமையில் சிக்கியுள்ள நிலையில்,...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
இந்து சமய அறநிலையத் துறையினால் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.மறு பதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில்...
மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது- ராமதாஸ்
மின்சாரக் கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்க வழிவகுப்பதா? மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள்...
━ popular
தமிழ்நாடு
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விநியோகத்தில்...
