தமிழ்நாடு

உச்சநீதிமன்றம் தூக்கி அடிக்கும்!.. விஜயின் ஆட்சியை அலறவிடும் செந்தில்வேல்!.. கிளம்பும் புதுப் புயல்!

“சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரியவில்சன், பள்ளி இடைநிற்றல் மற்றும் லஞ்சம்...

“விஜய் டேபிளுக்கு வந்த பைல்”.. சைலண்டாக தூக்கிய திமுக அமைச்சர்? எஸ்பி லட்சுமணன் உடைத்த ‘சீக்ரெட்’!

சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள், பரந்தூர் விமான...

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு: ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் சென்னையிலிருந்து 1,500+ பேருந்துகள் இயக்கம்!

முகூர்த்த நாள், பௌர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை...

திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?

​​திமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்களைச் செய்வதற்கு அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளார். அதன்படி, இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு 70 வயது மட்டுமே உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், 70 வயதைக் கடந்த 13 மூத்த மாவட்டச் செயலாளர்கள்...

தேநீர் விருந்தில் கூட்டணி கணக்கா? கலைஞரின் ‘மாஸ்’ ரூட்டை கையில் எடுக்கிறாரா முதல்வர்? கோடீஸ்வரன் அதிரடி!

தேநீர் விருந்தும் அரசியல் கணக்குகளும்: 100 நாள் ஆட்சியின் நிதர்சனம்!​தமிழக அரசியலில் ஒவ்வொரு அடியும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் சூழலில், தற்போதைய 100 நாள் ஆட்சியின் நகர்வுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. அரசியல் களத்தில் நாளொரு மேனியும்...

“OPS-க்கு ஒரு வேண்டுகோள்”: ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என். நேரு தக்க பதிலடி!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் கண்ணியம் மற்றும் மரபுகள் குறித்து ஆளும்கட்சி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது."முதல்வர் வரும்போது எழுந்து நிற்கக்கூடாதா?" - அமைச்சர் ரமேஷ் கேள்விசட்டப்பேரவையில் விவாதத்தின்...

“100 நாட்களில் 39 லட்சம் சான்றிதழ்கள்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் கடந்த 100 நாட்களில் மட்டும் 39 லட்சத்திற்கும் அதிகமான சான்றிதழ்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 15 நாட்களுக்குள் சான்றிதழ்கள் சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், "பொதுமக்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை விரைந்து...

பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வீடு மற்றும் நிலங்களைப் பதிவு செய்யும் வகையில், 'வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு' (Presence-less Online Registration) திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.முதலீட்டாளர்கள் மற்றும் மனைய உரிமையாளர்களுக்கு...

“தொழில்துறையைச் சீரழித்த பெருமை தவெக அரசையே சாரும்!” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சனம்!

தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சனையால் தொழில்துறை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை தவெக அரசையே சாரும் என கடுமையாகச்...

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் சட்ட விதிமுறைகளின்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும், இதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என்றும் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.சுய விருப்பத்தின் பேரில் ராஜினாமா: சபாநாயகர் விளக்கம் அதிமுக...

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு போராட்டம் – நபரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி நடவடிக்கை எடுக்காததால், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முட்டி போட்டு நடந்து வந்து போராட்டத்தைச் செய்ய முயன்ற நபரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்.மனு...

தஞ்சாவூர்: செல்போன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது!

தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி ஒருவருக்குச் செல்போன் வழியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பள்ளி ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்திற்கு உதவியாக இருந்ததாக அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: ஆளும்கட்சியை ‘அக்கு வேறு ஆணி வேறாக’ வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளும்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய காரசாரமான உரை பேரவையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது."முதல்வர் எங்கே.. காணோம்?" - உதயநிதி கேள்வி பேரவையில் விவாதத்தைத் தொடங்கிப் பேசிய எதிர்க்கட்சித்...

━ popular

கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. “கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!”.. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!

எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவு சரியா? நிதி நெருக்கடி சூழலில் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சிறப்பு அலசல்! பத்திரிகையாளர் பழ கருப்பையா எழுதிய "எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் கொடுப்பதா?" என்ற கட்டுரை...