தமிழ்நாடு

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி...

தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை...

ஆசிரியர்களின் நியாமான  கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கனிவோடு பரிசீலித்து...

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக் கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

48% பயிர்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை குறைந்தது ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சம்பா நெற்பயிர்களுக்கு...

தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – டி.டி.வி. தினகரன் ஆவேசம்

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில்...

ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளரும், எதிா்கட்சித்தலைவரமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள...

ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தரவேண்டும் – அன்புமணி கோரிக்கை

2025-26 ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்...

வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் – கண்டிப்புடன் கூறிய முதல்வர்

வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் என்றும் உட்கட்சி பிரச்சனைகள் இறக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம்...

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு,...

தூய்மைப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்  தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும்...

மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது – டி.ஆர்.பாலு

புனிதமாக முன் நின்று தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே கள்ளத்தனமாக செயல்படுவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.ஒன்றிய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை கண்டிப்பதாக கூறியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்வதை கைவிட வலியுறுத்தியும்...

━ popular

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல்; பிரம்மாண்ட ரோடு ஷோ (Roadshow)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் புடைசூழ பிரம்மாண்டப் பேரணியையும் நடைப்பெற்றது.​ஜனநாயகன் திரைப்படம் குறித்த சர்ச்சைக்கு முதன்முறையாகப் பதிலளித்த தமிழக வெற்றிக்...