தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
“நீட் தேர்வு பள்ளிக்கல்வியைக் கொன்று கோச்சிங் சென்டர்களை வளர்க்கிறது”: எம்பி சு.வெங்கடேசன் ஆவேசப்பேச்சு!
"சீர்திருத்தங்கள் பயனளிக்காது... முற்றிலுமாக ரத்து செய்க!" – நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி முழக்கம்!நீட் தேர்வு முறையானது முறைகேடுகளின் உறைவிடமாக மாறுவதோடு, உண்மையான பள்ளிக் கல்வியைச் சிதைத்துத் தனியார் பயிற்சி மையங்களை (Coaching Centres) மட்டுமே ஊக்குவிப்பதாக நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவைத்...
தவெக ஆட்சியில் என்னதான் நடக்கிறது? தமிழக அரசியல் களத்தின் ‘அடிமட்ட’ ரகசியங்களை உடைத்த எஸ்.வி. லட்சுமணன்!
தமிழகத்தில் அண்மையில் பொறுப்பேற்ற புதிய ஆட்சியின் மூன்று மாத காலச் செயல்பாடுகள், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.வி. லட்சுமணன் விரிவாகப் பேசியுள்ளார். தமிழக அரசியலில்...
“NEET-ஐ திருத்தாதீங்க… தூக்கி எறியுங்க!” நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், நீட் தேர்வு முறையானது எழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நீட் தேர்வில் சீர்திருத்தங்கள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதால்,...
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவே ஆய்வு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையை முழுமையாகப் பரிசோதிப்பதற்காகவே தற்போது சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான சமீரன் தெரிவித்துள்ளார்.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு...
டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
“அன்னைக்கு 27% இடஒதுக்கீடு பெற்றோம்… இன்னைக்கு 151 இடங்களை பறிகொடுத்தாச்சு!” தவெக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்!
தமிழ்நாட்டிற்குரிய 151 உயர் சிறப்பு அரசு மருத்துவ இடங்களை இழந்துள்ள விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக (TVK) அரசின் அலட்சியப் போக்கினாலேயே இந்த இழப்பு நேரிட்டுள்ளதாகக் குற்றம்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கம்? – வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற தவெக அரசு தீவிர ஆலோசனை!
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில்...
152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
நீட் எஸ்.எஸ். (NEET SS) விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குரிய 152 அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (AIQ) மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசின் முழுமையான சட்ட மற்றும் நிர்வாகத் தோல்வியையே...
தமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி? பாஜகவின் காய்நகர்த்தல்களும் தமிழக அரசியலும்! சீக்ரெட்’ உடைத்த ஆளூர் ஷானவாஸ்!
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், ஆட்சி நிர்வாகத்தின் போக்கைக் தீர்மானிக்கும் சக்திகள் மற்றும் பின்னணி நகர்வுகள் குறித்து சன் நியூஸ் (Sun News) தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் கலந்து கொண்டு...
கரூர் விபத்து நிவாரணம்: கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கும் உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற அமர்வு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான சட்டப் பின்னணி மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
