தமிழ்நாடு

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி...

தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

மழை வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க போர்கால நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்

பெருமழை அச்சத்திலிருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”375 ஆண்டுகள் பழமையான சென்னையின் மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி,...

வாழ்வாதாரத்தை பறித்துக்கொண்டு உணவு வழங்கும் நாடகம் கொடூரத்தின் உச்சம் – அன்புமணி சாடல்

107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றாமல்  அவர்களுக்கு  உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”திமுக அரசு செய்த நம்பிக்கை துரோகத்தால்...

இளைஞர்களுக்கான ஜாக்பாட்!! ரூ.15 லட்சம் வரை கடன் பெற புதிய திட்டம் அறிமுகம்…

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை தமிழக அரசு (UYEGP) திட்டத்தின் மூலம் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ரூ.3.75 லட்சம் வரை மானியமாக பெறலாம்.படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த...

எதிர்கட்சியாக அல்ல உதிரி கட்சியாக இருக்ககூட தகுதியற்ற அ.தி.மு.க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாடு முழுவதும் S.I.R. விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், அதை ஆதரித்து அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றிருப்பது “வெட்கக் கேடு” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்ச்சியில்...

விமானம் விழுந்து நொருங்கி விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானிகள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்து இன்று நடைபெற்ற திடீர் விமான விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சிப் பறக்குதலில் ஈடுபட்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில...

சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது பதியப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிகை ஒன்றாக இணைக்க கோாி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஒரே ஒரு பேட்டிக்காக பல்வேறு வழக்குகள் தன் மீது பதியப்பட்டு இருக்கின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க...

விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு, அதன் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் முறைகேடு…வழக்கு பதியாதது ஏன்? – அன்புமணி ஆவேசம்

தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம்  புகார் அளித்து 30 மாதங்கள் ஆகியும் இன்று வரை வழக்கு பதிவு செய்யாதது ஏன் என அன்புமணி கேள்வி...

எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!

எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. இந்த பணிகள் காரணமாக 8 ஆயிரம்...

4,545 வார்த்தைகளில் நேருவை ஓவியமாக வரைந்த சிறுமி!!

4,545 வார்த்தைகளில் 'நேரு'வின் உருவத்தை ஓவியமாக வரைந்து கரூரில் சிறுமி உலக சாதனை படைத்ததற்காக DCB வேர்ல்ட் ரெகார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.நாட்டின் முதல் பிரதமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின்  பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை...

━ popular

மக்களவையில் இன்று சர்ச்சைக்குரிய சி.ஏ.பி.எஃப் (CAPF) மசோதா தாக்கல்

மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதாவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக, "இரண்டு நாள் கால அவகாசம்" அளிக்க வேண்டும் என்ற விதியிலிருந்து தளர்வு...