தமிழ்நாடு
தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
News365 -
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
News365 -
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
News365 -
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
SIR மூலம் 41 தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க….இந்தியா கூட்டணி எச்சரிக்கை…
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் கமிட்டித்...
SIR குழப்பத்தில் திணறும் ஊழியர்கள்…உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணிச்சுமையை...
காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைக்கும் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி விமர்சனம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...
மலர் கண்காட்சிக்காக தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!
2026-ம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.கோடைக்கால சீசனின் போது, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துச் செல்கின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக அரசு...
மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது பழிவாங்கும் செயல் – முதல்வருக்கு கடிதம் எழுதிய சிபிஎம்..
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்...
சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் – டி.வி தினகரன் வலியுறுத்தல்
சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என டி.டி.வி தினகரன்...
எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலனுக்கும்...
அதிக வரிவிதிப்பு…மாநிலங்களுக்கிடையேயான பேருந்து சேவைகள் முடக்கம்…
கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிக வரி விதிப்பதால், ஆம்னி பஸ்கள் இயக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாட்களுக்கு...
“எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நானும் ரவுடிதான் என்று விஜய் கூறுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நின்று நானும் ரவுடிதான் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறுகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளாா்.அம்பத்தூர் தொழில்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு...
மழை வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க போர்கால நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்
பெருமழை அச்சத்திலிருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”375 ஆண்டுகள் பழமையான சென்னையின் மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி,...
━ popular
தேர்தல் 2026
தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின்படி இந்தத் தேர்தலில் திமுக மீண்டும் தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.2026 ஆம் ஆண்டு...
