தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
“இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடும் போராளிகளைத்தான் சமூகம் கொண்டாடுகிறது”: தகைசால் தமிழர் நல்லகண்ணு சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
"இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூகம் அதிகமாகக் கொண்டாடி வருகிறது" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேதனைத் தெரிவித்துள்ளார்.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், 'உதவும் கைகள்' அறக்கட்டளை மற்றும் திணை...
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
டாஸ்மாக் துறை சார்ந்த நிதி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.தரப்பு வாதங்கள்:
செந்தில் பாலாஜி தரப்பு:
முதல் தகவல்...
திமுக மறுசீரமைப்பு: மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்கத் தலைமை முடிவு – புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கத் திட்டம்!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, திமுக கட்சியை மறுசீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் தோல்திக்கான காரணங்களை ஆராயக் கள ஆய்வு குழுக்களும், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த மறுசீரமைப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டச் செயலாளர்களை...
ஒவ்வொன்றாய் மாறிப்போகும் மாநில உரிமைகள் – மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேதனை!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிபோய் வருவதாகவும், ஆளும் அரசு பல விவகாரங்களில் சமரசப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரபல ஊடகத்திற்கு...
சென்னை பெரியார் திடலில் திரண்ட போலீசார்: நீட், EWS எதிர்ப்புக் பிரச்சாரப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – திராவிடர் கழகம் அறிவிப்பு!
'நீட் (NEET)' தேர்வு மற்றும் 'EWS' (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு) முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, திராவிடர் கழகம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனிடையே,...
டாஸ்மாக் முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல்!
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்....
காவிரி நீரைத் திறக்கக் கோரி இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்: தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் பிற்பகல் 2:30 மணிக்கு ஆலோசனை!
காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கூட்டப்படுகிறது.கூட்டத்தின் பின்னணி:
கடந்த செவ்வாய்க்கிழன்று...
செவிலியர்களின் மறுபணியமர்வு அரசாணைக்கு எதிராக நூதனப் போராட்டம்: நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணி!
புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து செவிலியர்களைப் பிற மாவட்டங்களுக்கு மறுபணியமர்வு செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, செவிலியர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய 7 அரசு மருத்துவக்...
கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம்: அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு...
கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு தற்போதைய...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
