தமிழ்நாடு

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு: உரிய விசாரணை நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708...

‘தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்..!’ ஸ்டாலின் எச்சரிக்கை.. சுதாரித்த விஜய்..!

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.இந்தியாவின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தித் துறை...

பத்திரங்களில் பிழைத்திருத்தல் – கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இங்கே காணலாம்.சொத்து தொடர்பான பத்திரங்களில் ஏற்படும் எழுத்து, வார்த்தை, அளவீடு உள்ளிட்ட பிழைகளை சரிசெய்ய பிழைத்திருத்தல் பத்திரம் (Rectification Deed) பயன்படுத்தப்படுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிழைகளைத் திருத்துவதற்கான ஒரே...

மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம் – முதல்வர்

மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி – அமைச்சர் கே.என்.நேரு

பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி என டெக்கான் க்ரானிக்கல் கணித்துள்ளதாக கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளாா்.இதுகுறித்து கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்...

புதிய வாக்காளர்களுக்கு குட் நியூஸ்…15 நாட்களில் அடையாள அட்டை…

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்...

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு – விஜய் ஆவேசம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து...

தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிரவாகம் அறிவித்துள்ளது.தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர், நெல்லை இடையேயான சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில்...

சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

பல்நோக்கு மருத்துவம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் மருத்துவ சேவைகள் பாதிப்பு, பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளா்...

Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

விபத்துகளை குறைக்க (WIFI)வயர்லெஸ் அலைவரிசையில் வேகமாக இயங்கும்  V2V தொழில்நுட்பத்தை 2026-க்குள் செயல்படுத்த ஒன்றிய அரசின் புதிய திட்டம்.ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4.80...

பாஜக ஆட்சியில் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது – முதல்வர்

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

━ popular

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு: உரிய விசாரணை நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவுகிறது. குறிப்பாக, தகுதித்...