தமிழ்நாடு
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு
News365 -
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட...
அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர்...
புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…
திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி...
மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…
பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு,...
தூய்மைப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும்...
மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது – டி.ஆர்.பாலு
புனிதமாக முன் நின்று தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே கள்ளத்தனமாக செயல்படுவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.ஒன்றிய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை கண்டிப்பதாக கூறியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்வதை கைவிட வலியுறுத்தியும்...
அதிமுக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – திருமாவளவன் விமர்சனம்
தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.சென்னை தங்கசாலையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாடட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர்...
எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்து எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஒன்று...
பாஜகவின் வாக்கு திருட்டு வியூகம்!! நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கும் பழனிசாமி- அமைச்சர் ரகுபதி விமர்சனம்
இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான். எடப்பாடி வழக்கு போட்டு ராஜ விசுவாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு! என அமைச்சர் ரகுபதி கூறிப்பிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ரகுபதி...
சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில்...
இனி, கவலை வேண்டாம்…. சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? எளிய வழிகள் இதோ…
இனி, கவலை வேண்டாம்…. சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? எளிய வழிகள் இதோ…2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணியை’...
சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுகவிற்கு தகுதியில்லை – அன்புமணி கண்டனம்
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
கேரள அரசின் திடீர் நடவடிக்கை… மத்திய மாநில அரசுகள் இணைந்து தீர்வுகான தினகரன் வலியுறுத்தல்!
பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில...
━ popular
அரசியல்
பிரதமர் மோடி சென்னை வருகை – 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், அதிமுக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, 2 நாட்கள் பயணமாக, நாளை வெள்ளிக்கிழமை, டெல்லியில் இருந்து தனி...
