தமிழ்நாடு

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...

“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...

சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!

"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...

பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...

“சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?” — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தவெக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் செந்தில்வேல் முன்வைத்துள்ள அதிரடியான...

செக் பவுன்ஸ் விவகாரத்தால் ஆட்டம் காணும் வணிக சாம்ராஜ்யம்: நிதி நெருக்கடியில் ‘ஒற்றை எழுத்து’ நிறுவனம்!

கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றியதாகப் புகார் — சட்டத்தின் பிடியில் சிக்கிய உரிமையாளர் மற்றும் மனைவி!தமிழகத்தின் வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் இயங்கிவரும் முன்னணி 'ஒற்றை எழுத்து' வணிக நிறுவனம் ஒன்று, கோடிக்கணக்கில் கடனாகப் பெற்ற தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றி...

“நீட் தேர்வால் 107 உயிர்கள் பலி; இனியும் பொறுக்க முடியாது!” — நாடாளுமன்றத்தில் ஆவேசமாக முழங்கிய தயாநிதி மாறன் எம்.பி.!

"இனி எங்களால் தாங்க முடியாது... நீட் தேர்வை ஒழியுங்கள்!" — வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு சாடல்!நாடாளுமன்றத்தில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்,...

காவிரி விவகாரம்: “முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதில் தவறில்லை!” — மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி கருத்து!

"உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" — சாதுரியமான பேச்சுவார்த்தையே தமிழகத்தின் உரிமையைக் காக்கும் எனக் கருத்து!காவிரி நதிநீர் விவகாரத்தில் நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று...

“நமக்கான அதிகாரத்தை நாமே உருவாக்குவோம்!” — நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!

அரசியல் எதிரிகளுக்குச் சாடல் — சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தன்மான அரசியலை முன்னெடுக்கவும் தம்பி, தங்கைகளுக்கு அழைப்பு! நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் எதிரிகளின் விமர்சனங்களுக்கும், தன்மானமற்ற...

டிராட்ஸ்கி மருதுவுக்கு இயல் விருது: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி, முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

மக்களே கவனியுங்கள்!.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் சட்டத்தில் அதிரடி திருத்தம்.. தாமதமானால் கலெக்டர், கோர்ட் வாசல்படி ஏறணும்!

பொதுமக்கள் கவனத்திற்கு: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யத் தவறினால், அவற்றைப் பதிவு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என்று ஒன்றிய...

“முதல்வர் குறித்து பேசினால் உடனடி கைது… சீமான் புகாரில் ஏன் வழக்குப்பதிவு இல்லை?” — காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.யூடியூபர்கள்...

தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் மாளிகை: தமிழகத்தில் வலுக்கும் கண்டனக் குரல்கள்!

தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய நிதியை மறுப்பதும், செம்மொழியாம் தமிழுக்கான நிதியைத் தடுத்துவிட்டு சமற்கிருதத்திற்கு வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும் என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி...

நிதி மறுப்பு முதல் காவிரி தடை வரை! — தமிழ்நாட்டிற்கு எதிராகத் தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்: கொதிக்கும் தலைவர்கள்!

தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதியை வழங்காமல் மறுப்பதும், செம்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியைத் தடுத்துவிட்டு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...