தமிழ்நாடு

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...

“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...

சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!

"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...

பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...

பரபரக்கும் தமிழக அரசியல்!.. த.வெ.க கூட்டணிக்கு விசிக ‘நோ’?.. திருமாவளவனின் பேச்சுக்கு ஷாநவாஸ் கொடுத்த செம விளக்கம்!

​தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், த.வெ.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையேயான கூட்டணி விவகாரம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக விசிக தலைவர் தொல்....

“தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை!” — காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி (Cusecs) வீதம் தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குத் (CWMA) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) அதிகாரப்பூர்வப் பரிந்துரை செய்துள்ளது.நாற்புறப் பிரதிநிதிகள்...

“ஆட்குறைபாடே மின்தடைக்குக் காரணம்:” மின்சாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்!

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் — 15 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை!தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின்தடைகளுக்குப் போதிய பணியாளர்கள் இல்லாததே முதன்மையான காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள...

“டெல்லி எஜமானர்களுக்காக தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்த முதல்வர்!” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவையில்லை...

காவிரி நீர் உரிமை: மேகதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுக அனுமதி அளிக்க முயல்கிறது – வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு...

“ஆளுநரைக் கண்டு அஞ்சுவது ஏன்?” – முதல்வர் விஜய்யை நோக்கிச் சரமாரிக் கேள்விகளைத் தொடுத்த ஆதவன் தீட்சண்யா!

"தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து 5 விநாடியாவது பேசுவாரா?" — தவெக அரசின் மௌனத்தைக் கண்டித்து நெல்லையில் கொந்தளிப்பு!நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழக்கமான மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலுக்குப் பதிலாக 'வந்தே...

“இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!” – மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள விசிக முன்னாள் எம்.எல்.ஏ., ஆளூர்...

நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: சர்ச்சையை கிளப்பிய ‘வந்தே மாதரம்’ பாடல் தொடக்கம்!

தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாகப் பட்டமளிப்பு விழா ஒன்று 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தொடக்கத்தில் பாடப்படாமல் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு...

தமிழகத்திற்கு நீட் விலக்கு: சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்ற தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.மத்திய அரசு நீட் தேர்வை முற்றிலுமாக கைவிட வேண்டும்...

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசை மாற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழா நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் விழாவைப்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...