தமிழ்நாடு

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட...

அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர்...

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி...

ஊடகத்துறையில் பட்டியலின மாணவர்கள்.. உண்டு உறைவிட பயிற்சியை தொடங்கிய அரசு..

இதழியல் மற்றும் ஊடகத்துறையில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் சார்பில் 50 மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக்...

தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை

மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா்.  பாட்டாளி மக்கள் கட்சி  தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்தாவது,...

மரணப் படுக்கையில் மனைவியின் சந்தேகம்… நெகிழ வைத்த கணவரின் பதில்…

மரணப் படுக்கையில் மனைவியின் சந்தேகத்தை  தீர்த்துவைத்த கணவரின் நெகிழவைத்த கதை. படியுங்கள் இது உங்களுக்கும் பிடிக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன். ஒரு புலவரின் மனைவி இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம். என்னவென்று கேட்டு, கலங்கிய கண்களோடு கணவன்...

கல்லூரியில் செல்போன் மறுப்பு…மனஉளைச்சலில் மாணவர் தற்கொலை!

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் பகுதியில் சாஸ்த்ரா நிகர்நிலை...

கடல் நீரை மேக கூட்டங்கள் உறிஞ்சும் அரிய நிகழ்வு!…ஆச்சரியத்தில் மக்கள்!

பாம்பனில் கடல் நீரை உறிஞ்சும் மேக கூட்டங்கள் ஆழ்த்திய அரிய இயற்கை நிகழ்வை மக்கள் ஆச்சரியத்தில் கண்டு களித்தனர்.கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமான வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன்,  தங்கச்சிமடம், அக்காள்மடம், தனுஷ்கோடி...

SIR – திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த கொண்டுவரப்பட்ட ஒரு ஆயுதம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவை கொள்கை ரீதியாக வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில், திருட்டுத்தனமாக வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டி வள்ளுவர்கோட்டத்தில் இளைஞர் அணி சார்பில்...

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விஷமப்பிரச்சாரம் – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பது அற்பத்தனமானது என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற...

செல்ஃபோன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?? சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்..!!

செல்போன் தொலைந்துவிட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு கைப்பேசி சாதனகுற்றங்களை எதிர்க்கும் நோக்கில், இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தொலை தொடர்பு துறை (DoT) இணைந்து நடத்திய CEIR சிறப்பு விருதளிப்பு விழா...

வீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல – வேல்முருகன் காட்டம்..!!

தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆவடி கண்ணப்பாளையத்தில் தமிழ் சைவ பேரவை மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்...

தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாதையடுத்து, அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

━ popular

“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…

"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல" - நட்டி நடராஜன் நடிப்பில் உருவாகியுள்ள TN 2026 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.உமாபதி ராமையா...