“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்
ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...
பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...
நெருக்கடியில் சென்ற ஈரானின் எண்ணெய் கப்பல் – அதிர்ச்சியில் அமெரிக்கா படைகள்
அமெரிக்காவின் கடற்படை வீரர்களின் தடைகளையும் மீறி, ஈரான் நாட்டுக்குச் சொந்தமான ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் (Supertanker) ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டிச் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்கத் தடைகளை உடைத்த ஈரான் கப்பல்ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars News...
ஹார்முஸ் நெருக்கடியில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அழுத்தம்; ஈரானின் அணுசக்தி நிலப்பாட்டிற்கு ஆதரவு
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பதற்றங்களைத் தணிக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை அழைப்பு விடுத்தார். அதே வேளையில், ஈரானின் அணுசக்தி...
ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்று 47-வது நாளை எட்டியுள்ள நிலையில் ஈரானை அடிப்பணிய வைக்கும் நோக்கில் அவர்களது கடல்வழி வர்த்தகத் துறைமுகங்களை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போர்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து வெள்ளிக்கிழமை ஒரு காணொளி மாநாட்டை நடத்துவதற்கு...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89 கோடி மக்கள் மரங்களின் இலை தழைகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் மண்ணைத் தின்று உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக நடைபெறும் போரால் விவசாய...
ஈரான் – அமெரிக்கா பதற்றம்: ஹார்முஸ் முடக்கத்திற்கு மத்தியில் ‘ஏவுகணைப் படகுகள் தயார்’ என ஈரான் எச்சரிக்கை
ஈரான் கடற்படை "முடிந்துவிட்டது" (Finished) என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. தனது அதிவேக ஏவுகணைப் படகுகளைக் காட்சிப்படுத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் ஒரு நேரடி எச்சரிக்கையை...
━ popular
சினிமா
சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!
நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு; நீட் தேர்வை முற்றிலும் தடை செய்யக் கோரிக்கை.ஒரு நாட்டில் மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலத்தை விட்டுவிட்டுப் போராட்டக் களத்திற்கு...
சினிமா
ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த சிறப்புப் பார்வை"பொய் பேசுவதற்குத்தான் பயப்பட வேண்டும், உண்மையை பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?" என்ற...
தமிழ்நாடு
இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!
சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடுஇந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்...
தமிழ்நாடு
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...
மாவட்டம்
கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், 11-ஆம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர்...
