உலகம்

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்

உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

பெய்ரூட்: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிடங்கள்; உருக்குலைந்த லெபனான் தலைநகர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய உக்கிரமான வான்வழித் தாக்குதல்களில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதல்கள் பெய்ரூட்டின் இதயப்பகுதியாகக் கருதப்படும் பாஷுரா (Bachoura) மற்றும் ஸுகாக் அல்-ப்லாட் (Zuqaq al-Blat)...

“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்குக் கேள்வி எழுப்பிய அலி லாரிஜானி: இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகளின் மௌனத்தைக் கலைக்கும் வகையில் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.சமீபகாலமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில்...

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பிப்ரவரி இறுதியில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா...

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கத் தாக்குதல்: உயிரிழந்த மாலுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டது ஈரான்!

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வில் வீரமரணம் அடைந்த மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்களது புகைப்படங்களை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற MILAN 2026...

அமெரிக்கா – ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பின்லாந்து!

​மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தப் போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் முன்வருமாறு இந்தியாவுக்கு பின்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.​பின்லாந்து அதிபரின்...

​ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த நாடுகள்!

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனை பாதுகாக்க "சர்வதேச கூட்டணி" அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா். இதனை ஜப்பான், மற்றம் ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு சீனா மற்றும்...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...