உலகம்

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்! 

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே போர் ஒரு வாரத்தை...

ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…

ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.டேக்டிக்கல் நியூக்ளியர் வெப்பன், கதிர்வீச்சை ஏற்படுத்தி மனிதர்களை அழிக்கக்கூடிய அணுகுண்டுதான். கதிர்வீச்சால் மனிதர்கள் அழிந்து போவார்கள், பல தலைமுறைக்கும் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும். காற்று வீசும் திசையில்...

வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

அமெரிக்கவின் டெக்காஸில் சோதனை முயற்சியின் போது வெட்டித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கட்.அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டாா் ஷஜப் 36’ ராக்கெட் சோதனை முயற்சியின் போது வெடித்து சிதறியது. ஸ்டாா் ஷிப்-36...

ஜூன் 7 உலகளாவிய அழிவு! பாபா வெங்கா கணிப்பு…

ஜூன் 7 ஆம் தேதிக்கு பின்னர் உலகளாவிய அழிவு ஏற்படும் என பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா (வாங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா), 1911-ல் பிறந்து, 12 வயதில் பார்வையை...

இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து…4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்…

இந்தோனேசியாவில் உள்ள கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்.இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று...

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர்...

━ popular

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப் போவதில்லை என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (ஏப்ரல் 6, 2026) ராய்ட்டர்ஸ் செய்திய நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.ஒரு...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளாா்.பாஜகவின் 47 ஆண்டுகள் நிகழ்ச்சியில், ​பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும்...

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளாா்.தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல்...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான் விளைவிக்கும்.​அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னுக்கு பின் முரணாகவும், கோபமாகவும், எரிச்சலூட்டும் வகையில் பேசி வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும்...