உலகம்

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்

உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: $100-ஐத் தாண்டியது பிரெண்ட் (Brent) விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தரக்குறியீடாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent Crude) விலை, இன்று மீண்டும் ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலர் தாண்டியது. கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்து எண்ணெய் விலை இந்த...

கடற்படை பலத்தை நிரூபிக்க வடகொரியா அதிரடி: புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா தனது புதிய கடற்படைப் போர்க்கப்பலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்து தனது ராணுவ பலத்தைப் பறைசாற்றியுள்ளது.வடகொரியாவின் அதிநவீன மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான 'சோ ஹியோன்' (Choe...

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய...

ஷார்ஜாவில் பணியாற்றிய இந்திய டிரைவருக்கு அடிச்சது ஜாக்பாட்…ரூ.10 கோடி பரிசு…

ஷார்ஜா நகரில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இந்தியர் விபீஷ் பள்ளியாலிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அவர் வாங்கிய பரிசுச்சீட்டின் மூலம் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கடந்த 15 ஆண்டுகளாக பிக்கப்...

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.வளைகுடா பகுதி நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளின் நிலப்பரப்பை பயன்படுத்தி ஈரான்...

ஈரான் போர் எதிரொலி – வளைகுடா நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்…

யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல் சேலையை நிறுத்தியது ”மேயர்ஸ்க்” நிறுவனம்.ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொஹாவின் பல்வேறு...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...