ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...
”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…
சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...
பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்
News365 -
உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...
நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….
சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...
ஐரோப்பிய நாடுகள் மீதான வரி முடிவு வாபஸ் – டிரம்ப்
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற முடிவை வாபஸ் பெற்றார் டிரம்ப்.கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற முடிவை வாபஸ் பெற்றார் டிரம்ப். கிரீன்லாந்தை வாங்க எதிர்ப்பு தெரிவிக்கும்...
இரண்டு ரயில்கள் மோதி பயங்கர விபத்து!! 39 பேர் உயிரிழப்பு!!
இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா்.ஸ்பெயின் நாட்டின் கோா்டோபா நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. அந்த விபத்தில் சிக்கி ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது....
2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் – டிரம்ப்
அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், தான் 10க்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தி உள்ளதாகவும் அதனால் 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார்.உலக வரலாற்றில் தனக்கு நோபல் பரிசு வழங்க...
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்… உயிரிழப்பு 2500 ஆக உயர்வு!!
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2500 ஆக உயா்ந்துள்ளது.ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் 135 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் மேலும் போராட்டங்களை...
கூடுதல் வரியால் அமெரிக்காவின் கருவூலம் நிரம்பி வருகிறது – டிரம்ப் பெருமை
அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் நாட்டின் கருவூலம் நிரம்பி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரி வசூல் மூலம் அமெரிக்காவிற்கு 600 பில்லியன் டாலருக்கும்...
பெருவில் ரயில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
பெருவில் சுற்றுலா ரயிலில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தாா். 40 பேர் காயமடைந்தனர்.தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர்...
━ popular
இந்தியா
”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...
வானிலை
ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...
தமிழ்நாடு
முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...
தமிழ்நாடு
“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...
