உலகம்

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்

ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...

உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...

34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தை பெரும் சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அதியாவசிய பொருட்களின் விலை மற்றம் பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயரந்து வருகிறது.ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்...

பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்

ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை கட்டுமானக் கல்லான ரைசிங் சாண்ட் (Rising Sand)-ஐ உருவாக்கியுள்ளது.உலகளவில் பெரும்பாலும் கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் மற்றும் பாறைகளை உடைத்து எடுக்கப்படும் மணல் போன்றவை...

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது தாக்குதல்!!

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளார்.டிரம்ப் ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிா்ந்துள்ளாா்....

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான செல்வம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏறப்படுத்தியுள்ளது.வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், அங்கு பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து...

அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.சமீபகாலமாக ஈரான் மீது அமெரிக்கா எடுத்து வரும் போர்...

‘தேங்க்யூ இந்தியா’: ஏவுகணைகளில் நன்றி தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இலக்குகளை நோக்கி ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை (Operation True Promise 4) நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும்...

━ popular

நீட் விவகாரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம்...

“மத்திய அரசே மாணவர் விரோத போக்கை கைவிடு!”.. மீண்டும் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு அலை.. அதிரும் சென்னை!

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம்...

நீட் தேர்வுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்: பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீட் நுழைவுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொன்னேரி சார்பு...

மெஸ்ஸியின் இரும்புக்கோட்டை உடைந்தது.. கால்பந்து களத்தில் இருந்து விலகினார் உலகக் கோப்பை நாயகன் ஒட்டமெண்டி!

அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் முன்னணி தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), உலகக் கோப்பை வெற்றியாளருமான நிக்கோலஸ் ஒட்டமெண்டி (Nicolas Otamendi) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.சர்வதேச பயணமும்...

நீட் விவகாரத்தில் அதிரும் நாடாளுமன்றம்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின.இன்று காலை நாடாளுமன்றம்...