மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
News365 -
தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
News365 -
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்
இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...
சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?
சீன கணினி, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவில் லெனோவாவின் விற்பனை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. லெனோவாவின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது.ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 14 சதவீதம் சரிவு...
அட, சீனாவில் இப்படியொரு நெருக்கடியா..? சட்டம்போட்டு விதைத்த வினை
சீனாவின் மக்கள் தொகை குறித்த புதிய தகவல் அந்நாட்டின் ஜி ஜின்பிங் அரசாங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீன மக்கள் தொகை 51 மில்லியன் (5 கோடியே 10 லட்சம்) குறைய வாய்ப்புள்ளது. நாட்டின் குறைந்த...
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!
இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக...
அடிச்சுத் தூக்கு… டிரம்பின் வெற்றியால் எலோன் மஸ்குக்கு அடித்த பம்பர் லாட்டரி
வாழ்க்கையில் காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஒருவர் கஷ்டப்படும்போது உடனிருந்தவர்கள் நம்மையும் அப்படியே விட்டுச் செல்கிறார்கள். நல்ல காலம் வரும்போது தொலைதூரத்தில் இருப்பவர்கள் கூட ஓடோடி வருவார்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரரும், சமூக ஊடக தளமான...
நியூசிலாந்து நாடாளுமன்றம்; சட்டத்திருத்த மசோதாவை ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த இளம் பெண் எம்.பி.
நியூசிலாந்து மாவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதவை இளம் பெண் எம்.பி. ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஓராண்டிற்கு முன்பு நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி பெரும்பான்மை...
━ popular
தமிழ்நாடு
காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்
காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற...
தமிழ்நாடு
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
தமிழ்நாடு
அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது என...
சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக...
தமிழ்நாடு
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...
