ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...
”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…
சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...
பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்
News365 -
உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...
நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….
சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் 7.5-7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டன....
இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து… 20 பேர் பலி!!
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் பயங்கர...
இலங்கையில் டிட்வா புயலால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!! 130 பேர் காணவில்லை என அதிர்ச்சி தகவல்!!
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 123க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காணவில்லை எனஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
‘சாகர் பந்து’ செயல்பாடு: புயல் பாதித்த இலங்கைக்கு உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவித்தார்!
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்புக்காக அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
இலங்கையுடனான நெருங்கிய நட்புறவின்...
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தடை… சர்ச்சையை கிளப்பிய டிரம்பின் புதிய அறிவிப்பு…
ஏழை, 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (27.11.2025) குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் விரிவான திட்டங்களை அறிவித்தார். இதில் 3ம் உலக...
துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப் போர் விமானம் ‘தேஜஸ்’ விபத்து; விமானி உயிரிழப்பு உறுதி!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக் கண்காட்சியின் (Dubai Air Show) கடைசி நாளான இன்று (நவம்பர் 21, 2025), சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் இலகுரக போர் விமானமான 'தேஜஸ்' (Tejas) கீழே...
━ popular
இந்தியா
”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...
வானிலை
ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...
தமிழ்நாடு
முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...
தமிழ்நாடு
“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...
