உலகம்

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்

ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...

உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு: 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவின் முக்கிய மாகாணங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.ஆஸ்திரேலியாவின் அதிக...

​இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்: அமெரிக்காவிடம் இருந்து ‘எக்ஸ்காலிபர்’ பீரங்கி குண்டுகள் கொள்முதல்!

எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து 216 அதிநவீன M982A1 Excalibur பீரங்கி குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 47.1...

​ஹார்முஸ் நீரிணையை கடக்க இனி கட்டணம்? ஈரான் அரசு அதிரடி முடிவு!

​தெஹ்ரான் (26 மார்ச் 2026): உலக வர்த்தகத்தின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க ஈரான் அரசு புதிய சட்ட மசோதாவைத் தயாரித்துள்ளது.மத்திய கிழக்கில்...

இணையப் போக்குவரத்து கேபிள் கத்தரிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை…

உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 95 முதல் 99 சதவீதம் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே செல்கிறது, அவற்றை வெட்டிவிடுவோம் என்று ஈரான் இப்போது மிரட்டியுள்ளது என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் எம்.பி....

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த ஆலோசனையின் போது, உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில்...

22-வது நாளை எட்டியது அமெரிக்க – இஸ்ரேல் – ஈரான் போர்: 2,500 கூடுதல் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மூன்று வாரங்களை நிறைவு செய்து 22-வது நாளை எட்டியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படாத சூழலில், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது...

━ popular

“மண்ணிலே ஈரமுண்டு!” – டெல்லியில் போராடும் மாணவர்களுக்குக் குவியும் உணவுகள்: ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் அசத்தும் தெரியாத மனிதர்கள்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து உணவுகளும் அத்தியாவசியப் பொருட்களும் பொட்டலங்களாகக் குவிந்து...

காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க மாநில முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறையின் மனப்போக்கை மாற்றச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி...

நீட் கொந்தளிப்புக்கு இடையே ‘ஜனநாயகன்’ திரைக்கண்டு களிப்பு – மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!

நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் போராடும் வேளையில் திரையரங்கில் கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தலைநகர் டெல்லி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வரை...

“சுதந்திரத்திற்குப் பின் இந்தியா கண்டிராத மாணவர் போராட்டம்”: திருமுருகன் காந்தி காரசாரம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியிலும் தமிழகத்திலும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்து மேஜை இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது...

“தசரதனுக்கே 3 மனைவிகள் இருக்கும் போது நாங்க செஞ்சது என்ன தவறு?” – ரீல்ஸ் எடிட்டரை கரம் பிடித்த 3 உடன் பிறந்த சகோதரிகள்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் உத்தரப் பிரதேசத்தில் விசித்திரச் சம்பவம்!உத்தரப் பிரதேச மாநிலத்தில், தங்களுக்குச் சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோக்கள் எடுத்துக் கொடுத்து வந்த இளைஞரை, உடன் பிறந்த மூன்று சகோதரிகள்...