உலகம்

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய Boeing – ஊழியர்கள் அதிர்ச்சி!

நிதி நெருக்கடி காரணமாக உலகம் முழுவதிலும் பணிபுரியும் சுமார் 17,000 ஊழியர்களை பணிநீக்கம்  செய்ய உள்ளதாக Boeing விமான நிறுவனம் அறிவித்துள்ளது.போயிங் விமான தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்த...

துபாய் நூலகத்தில் “Why Bharat Matters” புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள நூலகத்தில் “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார்.  அவர்...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்:  அதிபர் திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மை பெற்றது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.இலங்கையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில்...

செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் – டொனால்ட் ட்ரம்ப்

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம்...

டிரம்ப் மனைவியின் நிர்வாண வீடியோ: 1 மணி நேரம் ஒளிபரப்பிய ரஷ்யா டிவி

டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியாவின் நிர்வாணப் படங்களை ரஷ்ய அரசு சேனலில் ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் ரஷ்யா...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்… 24 பேர் பலி, 47 பேர் படுகாயம்

பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரில் ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்  படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகர ரயில் நிலையத்தில் இன்று பெஷாவர் செல்லும் ஜாபர் விரைவு ரயிலுக்காக...

━ popular

வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு...

வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.சுயேச்சை வேட்பாளரான தலித் ஜெயராஜின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர், கோவை–சிறுவாணி...

தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு...

வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில்  ரூ 10,000 தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை பட்டியல்களில் இணைத்துக் கொள்ளலாம் என்று பொது மக்கள்...

காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்

காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற...