“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்
ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...
பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...
ஈரானின் அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜப்பான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பச்சைக்கொடி!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பானியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவால் ஜப்பான் அரசாங்கமும் அந்நாட்டு எரிசக்தித் துறையும் பெரும் நிம்மதி அடைந்துள்ளன.ஒரு மாத காலப் பதற்றம்அமெரிக்கா மற்றும்...
அமெரிக்கா, ஐரோப்பாவை அதிர வைத்த ஈரான்: நவீன ஏவுகணைகளால் நிலைகுலைந்த பாதுகாப்பு வளையங்கள்!
ஈரான் தனது அதிநவீன ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணை வீச்சால் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பியவை அதிர வைத்துள்ளது.மேற்காசியாவில் மூண்டுள்ள போரில், ஈரானின் அதிநவீன ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் அதன் ஏவுகணை வீச்சு, வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும்...
அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: ஒரே மாதத்தில் ரூ. 282 லட்சம் கோடி ஆவியானது!
ஈரான் – இஸ்ரேல் இடையிலா போர் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாத்தின் மையப்புள்ளியாகக் கருதப்படும் அமெரிக்க பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களில் இந்திய முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக தகவல்கள்...
அமெரிக்காவை மிரட்டும் பாகிஸ்தான்: புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பு? உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!
பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிரடியாக அதிகரித்து வருவதாகவும், அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) உருவாக்கி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில்...
அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த இலங்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அனுர விளக்கம்!
மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தனது நாட்டில் அமெரிக்கப் போர் விமானங்களை நிலைநிறுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க,...
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ. 18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சித் தகவல்!
வாஷிங்டன்: ஈரானுடனான தற்போதைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவும், ஆயுதக் இருப்புகளைப் புதுப்பிக்கவும் கூடுதலாக 200 பில்லியன் டாலர் (சுமார் ₹18 லட்சம் கோடி) நிதி தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation...
━ popular
இந்தியா
டெல்லி போராட்டத்தில் ‘பெல்லட் துப்பாக்கி’ பயன்பாடு: சி.ஆர்.பி.எஃப் (CRPF) தீவிர விசாரணை!
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது 'பெல்லட் துப்பாக்கிகள்' (Pellet Guns) பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய சேமக் காவல் படை...
இந்தியா
நீட் விவகாரம்: டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அரசுடன் இன்று CJP பேச்சுவார்த்தை!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய...
இந்தியா
“மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்தும் மோடி அரசு”: சோனியா காந்தி காரசாரம்!
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், "மோடி அரசின் தவறான கொள்கைகளும் அடக்குமுறைகளுமே மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதற்கு...
மாவட்டம்
‘ஜனநாயகன்’ திரையிடலில் தேர்தல் தோல்வி வீடியோ: விருதுநகரில் திரையரங்கை முற்றுகையிட்ட தேமுதிகவினர்!
விருதுநகரில் 'ஜனநாயகன்' திரைப்படச் சிறப்புக் காட்சியின் போது, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி குறித்த வீடியோவை ஒளிபரப்பியதைக் கண்டித்து, திரையரங்கை 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்...
இந்தியா
நீட் முறைகேடு: மாணவர்களுக்கு ஆதரவாக ஒலித்த சச்சினின் குரல்! “குறுக்கு வழி ஆபத்தானது”.. ட்விட்டரில் பரவும் வைரல் போஸ்ட்!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மாணவர்களுக்கு ஆதரவாகத் தனது...
