spot_imgspot_img

திருக்குறள்

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு கலைஞர் குறல் விளக்கம்...

132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்          ...

131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்          ...

130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே          ...

59  –  ஒற்றாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்         தெற்றென்க மன்னவன் கண் கலைஞர் குறல் விளக்கம்  - நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும். நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். 582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்  ...

58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை         உண்மையான் உண்டிவ் வுலகு கலைஞர் குறல் விளக்கம்  - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. 572.கண்ணோட்டத் துள்ள துலகியல்...

57 – வெருவந்த செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்         ஒத்தாங் கொறுப்பது வேந்து கலைஞர் குறல் விளக்கம்  - நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும். 562....

56 – கொடுங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்         டல்லவை செய்தொழுகும் வேந்து கலைஞர் குறல் விளக்கம்  - அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும். 552. வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்      ...

55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்         தேர்ந்துசெய் வஃதே முறை கலைஞர் குறல் விளக்கம்  - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். 542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்    ...

54 – பொச்சாவாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த         உவகை மகிழ்ச்சியிற் சோர்வு கலைஞர் குறல் விளக்கம்  - அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. 532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை      ...

53 – சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்         சுற்றத்தார் கண்ணே உள கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். 522. விருப்பறாச் சுற்றம் இயையின்...

52 – தெரிந்து வினையாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த        தன்மையான் ஆளப் படும் கலைஞர் குறல் விளக்கம்  - நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள். 512. வாரி...

51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்         திறந்தெரிந்து தேறப் படும் கலைஞர் குறல் விளக்கம்  - அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த...

50 – இடனறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்         இடங்கண்ட பின்னல் லது கலைஞர் குறல் விளக்கம்  - ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும். 492. முரண்சேர்ந்த...

━ popular

“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின்...