spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு

-

- Advertisement -

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்புஇவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச நீதிமன்றம் வந்தனர் என சிபிஐ தரப்பு வாதிட்டது. வழக்கு தொடர்பாக வாதாடுங்கள். ஜாமின் கோரி எந்த நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

we-r-hiring

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால், அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை என சிபிஐ தரப்பு வாதிட்டது. வழக்கின் விசாரணை பிற்பகலும் தொடர உள்ளது.

MUST READ