- Advertisement -
மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக்கோரி நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து டிஜேபிக்கு மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
