Homeசெய்திகள்இந்தியாபிரதமர் நரேந்திர மோடிக்கு குக்கி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு குக்கி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

-

 

"அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
Photo: SANSAD TV

மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தனியாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவிகளை உருவாக்க வேண்டும் என குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி, மெய்தி சமூக மக்களிடையே கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக, மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு குக்கி சமூகத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கட்டுதல் எழுதியுள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!

மணிப்பூர் மாநிலத்தில் தங்களுக்கு தனியாக நிர்வாகம் வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், குக்கி பழங்குடியின மக்கள் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் தனியாக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகிய பதவிகளை உருவாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ