Homeசெய்திகள்இந்தியாசிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!

-

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் மாதத்தில் கூட்ட மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

அதன்படி, வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி முதல் செப்டம்பர் 22- ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் ஐந்து அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்

இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ