Homeசெய்திகள்இந்தியாபெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை.... திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

பெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை…. திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

-

 

பெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை.... திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) திறந்து வைத்தார்.

“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!

குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரிகள் இணைந்து செயல்பட சூரத் வைர பங்குச்சந்தை 35 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ரூபாய் 3,400 கோடியில் நான்கு ஆண்டுகளில் 70,10,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது சூரத் வைர பங்குச்சந்தை. இதுவரை பெரியதான பெண்டகனை பின்னுக்கு தள்ளியது 4,700 அலுவலகங்கள் கொண்ட சூரத் வைரச்சந்தை.

ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!

சூரத்தில் இன்று (டிச.17) மதியம் 01.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

MUST READ