Homeசெய்திகள்இந்தியாபட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா

பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா

-

- Advertisement -

நேற்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தங்கம், வெள்ளி விலை குறைக்கப்பட்டது.

பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா

இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நகை பிராண்டான டைட்டனின் பங்குகள் தோராயமாக 7% உயர்ந்துள்ளன.

BSE தரவுகளின் படி, டைட்டனின் பங்குகள் 6.63% உயர்ந்து ரூ.3,468.15-ல் முடிவடைந்துள்ளது. வர்த்தக அமர்வின் போது, பங்குகள் அதிகபட்சமாக ₹3,490 ஐ ஒரு நாளில் எட்டியுள்ளது. இதன் மூலமாக 7.30% அதிகரித்துள்ளது.

தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது

ஆரம்பத்தில், டைட்டனின் பங்குகள் ரூ.3,252 இல் துவங்கிய நிலையில் இனிவரும் நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் மேலும் உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

MUST READ