Homeசெய்திகள்விளையாட்டுசேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

-

- Advertisement -
சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையே மே 14-இல் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா அணிகள் இடையே ஆட்டம் வரும் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

நாளை காலை 7 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. ஆன்லைனில் காலை 9:30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கணிசமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றை சென்னை நெருங்கி விட்டது. கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் உள்ளது.

MUST READ