spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅயோத்தி – ராமேஸ்வரம் ரயில் 3 மணிநேரமாக நிறுத்தம்…

அயோத்தி – ராமேஸ்வரம் ரயில் 3 மணிநேரமாக நிறுத்தம்…

-

- Advertisement -

காற்றின் வேகம் குறைந்தபின் மீண்டும் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அயோத்தி – ராமேஸ்வரம் ரயில் 3 மணிநேரமாக நிறுத்தம்…வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ.வேகத்தல் சூறைக்காற்று பலத்த வீசுகிறது. பலத்த சூறைக்காற்று காரணமான பாம்பன் பாலத்தில் ரயில் செல்ல முடியாததால் அயோத்தி – ராமேஸ்வரம் இடையேயான விரைவு ரயில் கடந்த 3 மணிநேரமாக மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்தபின் மீண்டும் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல்!!

MUST READ