Tag: ரயில்
சமோசா வாங்க நின்ற ரயில் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவுக்கு ரயில்வே விளக்கம்!
இந்தூரில் சமோசா வாங்குவதற்காக சிக்னலை மீறி ரயில் நிறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ரத்லாம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம்...
நெஞ்சு வலிப்பதாகக் கூறி ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற லோகோ பைலட்: ஆவடியில் பயணிகள் முக்கால் மணி நேரம் தவிப்பு!
சென்னையிலிருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி, ரயிலை ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை – ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 2 வது ரயில் தடம் அமைக்கம் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பில் 68 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த தடத்தில்...
இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்
இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில்...
பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது…
ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இயக்கப்படவிருந்த பறக்கும் ரயில் சேவை தாமதமாகியுள்ளது. ரயில் சேவையை தொடங்குவதற்கான...
வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!
சென்னை பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர்...
