Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை காரணமாக, வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக, வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

கனமழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 5- ஆம் வகுப்புகளுக்கு இன்று (செப்.21) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில், 6 முதல் 12- ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது என்றே கூறலாம்.

MUST READ