Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

-

இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் வருகிற 28ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 02ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அற்விக்கப்பட்டுள்ளது.

TASMAC - டாஸ்மாக்

அதன்படி, செப்டம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரு நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என்றும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ