Tag: Tasmac

லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.கோவில்கள்...

டாஸ்மாக் சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சி? தஞ்சையில் ஊழியர்கள் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் மது விற்பனையைக் கைவிடவும், பணி நிரந்தரம் கோரியும் தொ.மு.ச சங்கத்தினர் குரல் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பதாகக் கண்டித்தும், ஆன்லைன் மது விற்பனைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும்...

வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்கக் கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் கடையை...

ஆன்லைன் மது முன்பதிவில் பெரும் குளறுபடி? பண இழப்பால் தவிக்கும் மதுப்பிரியர்கள்… தீர்வுதான் என்ன?

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் மதுபான முன்பதிவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ள சூழலில், அரக்கோணத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தியும் மதுபாட்டில் தர மறுப்பதாகப் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடிகள்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி!

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டச் சிக்கல்களும் அரசியல் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்குச் சென்னை உயர்...

“டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல் தொடர்கிறது”: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் பேட்டி!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் தொடர் கதையாகியுள்ள நிலையில், கடைகளில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு டாஸ்மாக் ஊழியர்களே சொந்தச் செலவில் சம்பளம் வழங்குவதே இதற்குக் காரணம்...