Tag: Tasmac
சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது சரியா?? ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!
மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது,...
“டாஸ்மாக்” ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு…
“டாஸ்மாக்” தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது தொடர்பாக கடந்த மார்ச்...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….
டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள்...
டாஸ்மாக் விவகாரம்: மீண்டும் அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! செந்தில்வேல் நேர்காணல்!
டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவரது பெயரை கெடுக்க வேண்டும் என பாஜக விரும்பியது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து, நீதிமன்றம் அவர்களின் தலையில்...
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு…
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அந்த உத்தரவை...
உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.mடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப்...
