Tag: Tasmac

தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய தமிழக அரசின் 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக போராட்டக்...

வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர்...

டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய ‘டாப் சீக்ரெட்’ பரிந்துரை!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செஸ் (உபரி) வரி வசூலிப்பது குறித்து வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.​நீதிமன்ற உத்தரவின்படி,...

பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...

மதுவை “நாகரிகமாக்கும்” பெயரில் மக்களை வியாபாரப் பொருளாக்க வேண்டாம்! – தஸ்மாக் தாரைவார்ப்பிற்கு எதிராக எழும் வலுவான குரல்

தமிழகத்தில் நிலவி வரும் தஸ்மாக் மதுக்கடைகளின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அண்டை மாநிலங்களைப் போல மது விற்பனையைத் தனியார் மயமாக்க வேண்டும் அல்லது பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைக் காலமாக...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது...