Homeசெய்திகள்தமிழ்நாடு"பேரவையில் அரசு உரையைப் புறக்கணித்தது ஏன்?"- ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

“பேரவையில் அரசு உரையைப் புறக்கணித்தது ஏன்?”- ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

-

- Advertisement -

 

"பேரவையில் அரசு உரையைப் புறக்கணித்தது ஏன்?"- ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்தது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்

தமிழக சட்டப்பேரவை தொடங்கும் போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்; சட்டப்பேரவை முடியும் போது, தேசிய கீதம் இசைப்படுவது தான் மரபு. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி ஆளுநர் தனது உரையைப் புறக்கணித்த நிலையில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் தேசிய கீதம் படிக்கப்படுவதில்லை. தேசிய கீதத்திற்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் படிக்கப்பட்ட நிலையில், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

U19 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!

தேசிய கீதத்துடன் எனது உரை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை; தமிழ்நாடு அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது; தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியாது; அதனால் படிக்கவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

MUST READ