Tag: அதிமுக
வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது- ஓபிஎஸ்
வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது- ஓபிஎஸ்
திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் நடைபெற்றிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள...
ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக
பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 6ம் ஆண்டு தொடக்க...
எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க
எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க- ஜெயக்குமார்அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...
எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்
எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற...
அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் மதுரை...