Tag: கொள்ளை

தாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது – 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு!

சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களில் உள்ள பிரபல துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் கைவரிசை காட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண் திருடர்களை குரோம்பேட்டை காவல்துறையினர் காவலில்...

காஞ்சிபுரம்: பட்டப்பகலில் துணிகரம் – வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணம் கொள்ளை!

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகால்களைக் கட்டிப்போட்டு, 10 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

புதுச்சேரி: மீன் விற்பது போல் நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை! – 24 மணி நேரத்தில் மீன் வியாபாரி கைது; 30 பவுன் நகை, பணம்...

புதுச்சேரி அருகே மீன் விற்பது போல் நடித்து, வீட்டைத் துல்லியமாக நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடிய மீன் வியாபாரியைப் போலீசார் 24 மணி நேரத்திற்குள்...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது வீட்டில் இருந்த 129 சவரன் தங்க நகைகளைச் சிறுகச் சிறுகப் பறித்துச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கார்த்திக் உட்பட...

திருக்கோவிலூர் கும்பாபிஷேகத்தில் 16 பவுன் நகை கொள்ளை…5 பக்தர்கள் பாதிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் (ஸ்ரீ திருவிக்கிரமசாமி) கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 5 பக்தர்களிடம் இருந்து மொத்தம் 16 பவுன் தங்க...

சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதர்...