Tag: க்ரைம்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2 ½  ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2021ம் ஆண்டு தி.நகர் காவல்...

5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி  பகுதியைச் சேர்ந்த...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற  ஞானசேகரனுக்கு சிறைக்குள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.சென்னை...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தையே உலுக்கிய மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளாா்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது செய்து செய்தனா்.சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்.  இவர் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த...