Tag: க்ரைம்
குட்கா வியாபாரியிடம் ஆன்லைனில் லஞ்சம்: திருவாரூரில் 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் – உணவு பாதுகாப்பு அதிகாரியும் சிக்கினார்!
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்ற கடைக்காரரிடம் பல ஆண்டுகளாக ஜி-பே (GPay) மூலம் லஞ்சம் பெற்று வந்த இரண்டு தலைமை காவலர்களைத் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்...
கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!
மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை, அவரது 10 வயது சிறுவன் கண்முன்னே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து...
பண்ருட்டி அருகே துயரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!
பெற்றோர் ஆன்லைனில் அனுப்பிய பணத்தை வாங்கச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெட்டிக்கடை உரிமையாளரை, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது...
கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் பெண் ஏஜென்ட் அதிரடி கைது!
கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஏஜென்ட் ஆகிய இருவரை...
பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!
கோவை மதுக்கரை அருகே பேச மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஞ்சா போதை கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
“தோஷம் கழித்தால் மூட்டு வலி குணமாகும்” – உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 1 பவுன் நகை பறித்த மருமகன், மாமியார் கைது!
மூட்டு வலி குணமாகத் தங்கம் வைத்துத் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி, 53 வயதுப் பெண்ணை ஏமாற்றி 1 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற வாலிபரையும், அவரது மாமியாரையும் திருநாவலூர்...
