Tag: க்ரைம்

பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த உரிமையாளர் கைது…

அந்தியூர் அருகே மின்சார இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் தொடங்கிய 15 நாட்களில் விற்பனை நிலையத்திற்கு பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்...

ரவுடி குணா கொலை வழக்கு விசாரணையில் பகீர் கிளப்பும் பின்னணி…

ரவுடி குணா கொலை செய்யப்பட்ட வழக்கில் தனுஷ் என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.அடையாறு இந்திரா நகர் அருகே ரவுடி குணா என்கிற குணசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனுஷ் என்ற நபர் கைது...

பள்ளிச் சிறுமி பாலியல் விவகாரத்தில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கைது…

பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன்(54)....

ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…

ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏ.ஐ.வந்த பிறகு, எது உண்மையானது, எது போலி என்பது தெரியாத சூழ்நிலைஉள்ளது. இதன்...

ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்த கும்பல்!!

கோவையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோரிடம்...